<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-343936552721551645</id><updated>2011-11-10T14:45:46.280Z</updated><category term='ஸ்னாட்ச்'/><category term='Inglourious Basterds'/><category term='Snatch'/><category term='கேள்வி பதில்'/><category term='போட்டி'/><category term='விளையாட்டு'/><category term='புகைப்படம்'/><category term='புத்தகம்'/><category term='மனம் போன போக்கிலே'/><category term='ச்சும்மா'/><category term='விமர்சனம்'/><category term='வீரப்பன்'/><category term='பதிவுலகம்'/><category term='PIT'/><category term='சீரியஸ் மேட்டர்'/><category term='இந்தியப் பயணம்'/><category term='District 9'/><category term='தொலைக்காட்சி'/><category term='கிரிக்கெட்'/><category term='தொடர்'/><category term='டிஸ்ட்ரிக்ட் 9'/><category term='ஸ்லம்டாக் மில்லியனர்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='நான் கடவுள்'/><category term='பத்திரிக்கை'/><category term='சொந்தக் கதை சோகக் கதை'/><category term='இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்'/><category term='திரைப்படம்'/><category term='அரசியல்'/><title type='text'>மணி(யின்) ஓசை</title><subtitle type='html'>&lt;b&gt;இசையும் இரைச்சலும்&lt;/b&gt;&lt;br&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Manivannan</name><uri>http://www.blogger.com/profile/17074764814930547043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>30</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-5138751257405367345</id><published>2009-12-30T17:02:00.004Z</published><updated>2009-12-30T17:18:06.071Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Snatch'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்னாட்ச்'/><title type='text'>ஸ்னாட்ச் [Snatch] - எனது பார்வையில்</title><content type='html'>ஜில்லென்று ஒரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு கீழ் கண்ட பத்தியைப் படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பெல்ஜியத்தில் இருந்து கோல்ப் பந்தளவு உள்ள ஒரு வைரத்தைக் கடத்தும் ஃப்ரான்கி (Frankie "Four Finger") என்ற கொள்ளைக்காரன் &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;அமெரிக்காவில் உள்ள அவி (Cousin Avi) என்பவனிடம் அந்த வைரத்தை விற்கும் முயற்சியின் ஒரு கட்டமாக டோக் (Doug[las]) எனும் வைர வியாபாரியை சந்திக்க லண்டன் வந்திருப்பதை அறிந்து கொள்ளும் ரஷிய / உக்ரைனிய ஆயுத வியாபாரியான போரிஸ் (Boris The Blade) அந்த வைரத்தை ஃப்ரான்கியிடம் இருந்துக் கைப்பற்ற சாலமன், வின்சென்ட் என்ற இரு ஆப்பிரிக்கர்களை நியமிக்க, அவர்கள் டைரோன் (Tyrone) என்ற மற்றொருவனு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;டன் சேர்ந்து அந்த வைரத்தை அபகரிக்கும் போது ஒரு சூதாட்ட விடுதியை தாக்க, அதனால் ஆத்திரமடையும் அந்த சூதாட்ட குழுவின் தலைவனான பிரிக் டாப் (Brick Top) சாலமன், வின்சென்ட் மற்றும் டைரோனை மடக்க, அவர்கள் மூவரும் பிரிக் டாப்பிடம் இருந்து தப்பிப்பதற்காக தற்போது போரிஸிடம் இருக்கும் வைரத்தை பிரிக் டாப்பிடம் ஒப்படைப்பதாக கூறி அதற்கான முயற்சியில் இறங்க, இதற்கிடையில் இந்த குழப்படியைப் பற்றி தெரிந்து கொள்ளும் அவியும் லண்டன் வந்து டோனி (Bullet Tooth Tony), ரோஸ்பட் (Rosebud) என்ற தாதாக்களின் உதவியோடு அந்த வைரத்தை துரத்த...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடடா மூச்சை விட்டு விட்டீர்களே. ஜில்லென்று இன்னொரு சொம்பு தண்ணீர் குடித்து விட்டு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு மேலே உள்ள பத்தியைப் மீண்டும் படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன முடியவில்லையா? ஒரே குழப்பமாக இருக்கிறதா? பாதகமில்லை. வேறு ஒரு கதை சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;லண்டனில் சட்டவிரோதமாக நடக்கும் குத்துச்சண்டைகளின் ப்ரமோட்டர்களில் ஒருவன் டர்க்கிஷ் (Turkish). அவன் ஐரிஷ் நாடோடிக் கும்பலை சேர்ந்த மைக்கி (Mickey) என்பவனிடம் இருந்து ஒரு வாகனம் வாங்க முயற்சித்து மைக்கி மற்றும் மைக்கியின் சகாக்களால் ஏமாற்றப்படுகிறான். பின்விளைவாக ஏற்படும் சர்ச்சைகளில் டர்கிஷ் தனது குத்துச்சண்டை வீரர்களில் ஒருவனான ஜார்ஜை  இழக்க நேரிடுகிறது. அடுத்த போட்டியில் சண்டையிட யாரும் இல்லாததால் ஜார்ஜை வீழ்த்திய மைக்கியையே அந்தப் போட்டியில் சண்டையிட செய்கிறான் டர்க்கிஷ். அதில் எதிர்பாராதவிதமாக மைக்கி வெற்றி பெற, அந்தப் போட்டியை வைத்து சூதாட்டம் செய்த பிரிக் டாப் பெருத்த நஷ்டம் அடைகிறான். இதனால் ஆத்திரமடையும் பிரிக் டாப் டர்க்கிஷையும் மைக்கியையும் மிரட்டி அடுத்த போட்டியில் சொன்னபடி ஒழுங்காக (!) சண்டையிடா விட்டால் அவர்களை கொன்று விடுவதாக மிரட்டுகிறான். இதனிடையே  பிரிக் டாப் நடத்தும் சூதாட்ட விடுதி சில ரவுடிகளால் தாக்கப்பட, அவர்களைத் தேடி கிளம்புகிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா, சம்பந்தமே&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SzuIuPX7NiI/AAAAAAAAAGw/xCig4YOR-zs/s1600-h/Snatch_ver4.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 340px; height: 254px;" src="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SzuIuPX7NiI/AAAAAAAAAGw/xCig4YOR-zs/s400/Snatch_ver4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421076904452765218" border="0" /&gt;&lt;/a&gt; இல்லாமல் இரண்டு கதை சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். இது இரண்டுமே Snatch திரைப்படத்தில் வருவது தான். மேலே உள்ள இரு பத்திகளில் வரும் 'பிரிக் டாப்' கதாபாத்திரம் தான் இந்த இரு கதைகளையும் இணைக்கும் (பெரும்) புள்ளி.  மறுபடியும் ஒரு முறை படித்துப் பாருங்கள் புரிந்தாலும் புரியலாம்! அப்படியும் புரியவில்லை என்றால் Snatch திரைப்படத்தை பார்த்து விடுங்கள். தெளிவாக புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில படங்கள் மட்டுமே நம்மை மறுபடி பார்க்கச் செய்யும். இந்தப் படத்தை டிவிடியில் பார்த்து முடித்த உடனேயே மறுபடி ஆரம்பத்தில் இருந்து பார்க்கத் தொடங்கினேன். அந்த அளவிற்கு சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம் இது. ஏராளமான கதாபாத்திரங்கள், சின்ன சின்ன ஷாட்டுகள், விறுவிறு திரைக்கதை, அள்ளித் தெளித்த நகைச்சுவை என்ற சரியான மசாலா தான் Snatch.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபாரதம் ரேஞ்சுக்கு கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒருவர் விடாமல் அனைவரும் தனிப்பட்டு தெரிகிறார்கள். குறிப்பாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஃப்ரான்கி:&lt;/span&gt; Usual Suspects, Sin City போன்ற படங்களில் கலக்கிய டெல் டோரோ (Del Toro) இந்தப் படத்தில் ஃப்ரான்கி. சிறிது நேரமே வந்தாலும், ஸ்டைலுக்கு குறைவில்லை. சூதாட்ட மோகத்தில் விரல், உயிர், கை என அனைத்தையும் இழக்கும் கேரக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கஸின் அவி:&lt;/span&gt; பார்க்க பெரியப்பா போன்ற தோற்றம். வைரம் கையை விட்டு போகாமல் இருக்க நியூயார்க் - லண்டன் டிரிப் அடித்து டென்ஷனாகும் பார்ட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ப்ரிக் டாப்:&lt;/span&gt; சூதாட்டம் நடத்தும் 'பயங்கர'வாதி. சடலங்களை எப்படி பன்றிகளின் உதவியோடு அப்புறப்படுத்துவது என்று ட்யூஷன் எடுக்கும் காட்சியில் ஏ-க்ளாஸ் டெலிவரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சால், வின்னி, டைரோன்:&lt;/span&gt; சின்ன சின்ன வசனங்கள் பேசினாலும், அத்தனையும் அபார நகைச்சுவை. முக்கியமாக டைரேனின் அப்பாவித்தனமான முக பாவனை  ஆஹா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மைக்கி:&lt;/span&gt; ஐரிஷ் நாடோடியாக, புரியாத ஆங்கிலம் (ஆங்கிலம் தானா அது?) பேசி கலக்கி இருப்பவர் பிராட் பிட். அனாசியமான நடிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டர்க்கிஷ் &amp;amp; டாமி:&lt;/span&gt; ப்ரிக் டாப்பின் சிலந்தி வலையில் சிக்கி நொந்து நூலாகும் கேரக்டரில் டர்க்கிஷ் மற்றும் அவன் சகா டாமி.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைத் தவிர படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வரும் சமையல்காரன் சாசேஜ் சார்லி, சூதாட்ட விடுதியில் புக்கி (bookie) வேலை பார்க்கும் பெண் போன்ற சின்னஞ்சிறு பாத்திரங்கள் கூட மனதில் நிற்கிறார்கள். முக்கியமாக அந்த பெண் புக்கி பேசுவது ஐந்து வரிகள் தான் என்றாலும் அழகோ அழகு (&lt;a href="http://www.youtube.com/watch?v=N9_tl_b-bFs#t=00m20s"&gt;&lt;span style="font-style: italic;"&gt;யூடுயூபில் பார்க்க&lt;/span&gt;&lt;/a&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை இயக்கியவர் பாடகி மடோனாவின் முன்னாள் கணவரான Guy Ritchie. இந்தப் படம் "Lock, Stock and Two Smoking Barrels" என்ற மற்றொரு படத்தின் அப்பட்டமான காப்பியாம். இதில் கூத்து என்னவென்றால் "Lock, Stock and Two Smoking Barrels" படத்தை இயக்கியவரும் Guy Ritchie தான் (நம்மூர் இயக்குனர் கதிர் ஞாபகம் வருகிறதா?).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துக்கடா:&lt;/span&gt; இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் பலதரப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களாக வருவது இப்படத்தின் முக்கிய அம்சமாகும். இது படம் முழுவதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்கர்கள், உக்ரைனியர்கள், ரஷியர்கள், ஐரிஷ்காரர்கள், யூதர்கள் என அனைவரும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர்கள்? ஓ யெஸ் இருக்கிறார்களே! என்ன கேரக்டரா? அதுக்கு படம் பாருங்க :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-5138751257405367345?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/5138751257405367345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=5138751257405367345' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/5138751257405367345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/5138751257405367345'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/12/snatch.html' title='ஸ்னாட்ச் [Snatch] - எனது பார்வையில்'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SzuIuPX7NiI/AAAAAAAAAGw/xCig4YOR-zs/s72-c/Snatch_ver4.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-4390600017813504561</id><published>2009-10-05T13:58:00.004+01:00</published><updated>2009-10-05T14:02:57.596+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='District 9'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டிஸ்ட்ரிக்ட் 9'/><title type='text'>டிஸ்ட்ரிக்ட்-9 - எனது பார்வையில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SsntxUuiD1I/AAAAAAAAAGo/Th-dRJ6bgyU/s1600-h/District_nine_ver2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 271px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SsntxUuiD1I/AAAAAAAAAGo/Th-dRJ6bgyU/s400/District_nine_ver2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5389099860758761298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படம் வந்து சில மாதங்கள் ஆகி விட்டதாலும், ஏற்கனவே பலர் இப்படத்தைப் பற்றி எழுதிவிட்ட காரணத்தாலும் பெரிய பில்ட்-அப் எல்லாம் கொடுக்காமல் நேராக கதைக்கு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1982ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரான ஜோகனஸ்பர்க் மேல் ஒரு வேற்றுக்கிரக விண்கலம் பழுதடைந்து நிற்கிறது. விண்கலத்தின் உள்ளே போய் பார்த்தால் நொந்து நூடுல்ஸாகி இத்துப்போன இடியாப்பம் போன்ற நிலையில் வேற்றுக்கிரகவாசிகள் (செல்லமாக இறால்கள்). அரசு இந்த இறால்களை வறுவல் செய்து சாப்பிடாமல் டிஸ்ட்ரிக்ட்-9 (District-9) என்ற பெயரில் ஒரு முகாம் அமைத்து சமத்து பிள்ளைகளாக இருக்கச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2010ஆம் ஆண்டு. டிஸ்ட்ரிக்ட்-9இல் குடியேறிய வேற்றுக்கிரகவாசிகள் குடியும் குடித்தனமுமாக வாழ, முகாமின் ஜனத்தொகை கிட்டத்தட்ட 20 இலட்சத்தைத் தொடுகிறது. ஜனத்தொகைப் பெருக்கத்துடன் குற்றங்களும் பெருகி, நிலைமை மிகவும் சீர்கெட்ட நிலையில் இருக்க, ஜோகனஸ்பர்க் மக்கள் பொருத்தது போதும் என பொங்கியெழுகின்றனர். அரசாங்கம் வேற்றுக்கிரகவாசிகளுக்காக புதிய முகாமொன்றை ஊரை விட்டு வெகு தொலைவு தள்ளி அமைக்கிறது. புதிய முகாமின் பெயர் டிஸ்ட்ரிக்ட்-10.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றுக்கிரகவாசிகளை டிஸ்ட்ரிக்ட்-9இல் இருந்து டிஸ்ட்ரிக்ட்-10க்கு மாற்றும் பொறுப்பு MNU என்ற தனியார் இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. விக்கூஸ் என்ற MNU நிறுவன அதிகாரி இந்தப் பணிக்கு தலைவராக அறிவிக்கப்படுகிறார். இடமாற்றப் பணியின் முதல் படியாக டிஸ்ட்ரிக்ட்-9இல் இருக்கும் அனைத்து வேற்றுக்கிரகவாசிகளுக்கும் வெளியேற்ற உத்தரவு அறிக்கை (Eviction notice) அளிக்கப் போகும் விக்கூஸ் மேல் எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு திரவத்தின் சில துளிகள் படுகிறது. இதன் விளைவாக அவர் வேற்றுக்கிரகவாசிகளைப் போல உருமாற ஆரம்பிக்கிறார். இலவச இணைப்பாக வேற்றுக்கிரகவாசிகளின் ஆயுதங்களைக் கையாளும் திறனையும் பெறுகிறார். இந்த ஆயுதங்களை சாதாரண மனிதர்களால் இயக்க முடிவதில்லை - வேற்றுக்கிரகவாசிகளின் மரபணு (DNA)) கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆயுதங்கள் கட்டுப்படுகின்றன. விக்கூஸின் இந்தப் புதிய திறனைக் கண்டறியும் MNU, விக்கூஸைக் கொன்று கொத்துக்கறியாக்கி அவர் உடலை ஆராய முடிவு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;MNUவிடம் இருந்து தப்பும் விக்கூஸ் நேராக டிஸ்ட்ரிக்ட்-9ஐ அடைகிறார். அங்கு கிறிஸ்டேபர் என்னும் வேற்றுக்கிரகவாசியின் மூலம் அவர் மேல் பட்ட அந்த திரவம் உண்மையில் வேற்றுக்கிரக விண்கலத்தை செலுத்த தேவையான எரிபொருள் என்று தெரிந்து கொள்கிறார். அந்த எரிபொருள் கிடைத்தால் கிறிஸ்டேபரும் பிற வேற்றுக்கிரகவாசிகளும் தங்கள் கிரகத்திற்கு திரும்ப முடியும் என்பதையும் தன்னால் சாதாரண மனிதனாக உருமாற முடியும் என்பதையும் அறிந்த விக்கூஸ், கிறிஸ்டேபரின் துணையோடு தற்போது MNU வசம் இருக்கும் அந்த எரிபொருளை கைப்பற்ற முடிவு செய்கிறார். விக்கூஸ் மற்றும் கிறிஸ்டேபரால் MNUவிடம் இருத்து அந்த எரிபொருளை மீட்க முடிந்ததா, வேற்றுக்கிரகவாசிகளால் தங்கள் தாய்கிரகத்திற்க்கு திரும்ப முடிந்ததா, விக்கூஸ் மீண்டும் மனித உருவம் கிடைத்ததா என்பது மீதிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி இதற்கு முன் ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் அந்தப் படங்களில் இருந்து டிஸ்ட்ரிக்ட்-9ஐ வேறுபடுத்தி காட்டுவது இரண்டு விசயங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;மற்ற படங்களில் வரும் வேற்றுக்கிரகவாசிகளின் நோக்கம் பூமியை கைப்பற்றுவதாக அல்லது அழிப்பதாக இருக்கும். விசேஷ சக்திகளும் நவீன ஆயுதங்களும் கொண்டிருக்கும் (என்க்குத் தெரிந்து ஸ்பீல்பெர்க்கின் ET ஒரு விதிவிலக்கு). இந்தப் படத்தில் அப்படி இல்லாமல் மனிதர்களிடம் உதை வாங்கும் இறால்களாக வருவது ஒரு வித்தியாசம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;ul&gt;&lt;li&gt;விளிம்பு நிலை மனிதர்களின் குறியீடாக வேற்றுக்கிரகவாசிகளை சித்தரித்திருப்பது. டிஸ்ட்ரிக்ட்-6 என்பது தென்னாப்பிரிக்க நகரமான கேப்டவுனில் இருந்த ஒரு குடியிருப்புப் பகுதி. 1970களில் இந்தப் பகுதியில் இருந்த வெள்ளையர் அல்லாத மக்கள் தென்னாப்பிரிக்க அரசினால் வேறு இடங்களுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் படத்திற்க்கு டிஸ்ட்ரிக்ட்-9 என்று பெயரிட்டது டிஸ்ட்ரிக்ட்-6 நினைவாகத் தான்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இந்த இரண்டு காரணங்களும் படத்தின் முதல் பாதியை 'அட வித்தியாசமான படமா இருக்கே!' என்று ரசிக்க வைக்கிறது. படத்தின் பிற்பகுதியோ சேஸிங், விக்கூஸின் ஹீரோயிசம், துப்பாக்கிச் சண்டை என்று மூன்றாம் தர ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நீங்கள் வித்தியாசமான படங்களின் ரசிகர் என்றால் இந்தப் படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்து விட்டு ஓடி வந்து விடுங்கள். இல்லை உங்களுக்கு ஆக்க்ஷன் காட்சிகள் தான் பிடிக்கும் என்றால், இரண்டாவது பாதி மட்டும் பாருங்கள் போதும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-4390600017813504561?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/4390600017813504561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=4390600017813504561' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/4390600017813504561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/4390600017813504561'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/10/9.html' title='டிஸ்ட்ரிக்ட்-9 - எனது பார்வையில்'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SsntxUuiD1I/AAAAAAAAAGo/Th-dRJ6bgyU/s72-c/District_nine_ver2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-140017743720379621</id><published>2009-09-26T14:15:00.007+01:00</published><updated>2009-09-26T21:07:39.606+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Inglourious Basterds'/><title type='text'>குவாண்டின் டராண்டினோவின் இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் - எனது பார்வையில்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/Sr4UhJEsF7I/AAAAAAAAAGg/fMheRTPibaI/s1600-h/Inglourious_Basterds_poster.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 270px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/Sr4UhJEsF7I/AAAAAAAAAGg/fMheRTPibaI/s400/Inglourious_Basterds_poster.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5385764763985516466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குவாண்டின் டராண்டினோ - நவீனத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். ரிசர்வாயர் டாக்ஸ் (Reservoir Dogs), பல்ப் பிக்க்ஷன் (Pulp Fiction), கில் பில் (Kill Bill) போன்ற திரைப்படங்களின் மூலம் முத்திரை பதித்த இவரின் புத்தம் புதிய வெளியீடு இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglourious Basterds) - படத்தலைப்பில் வலிய திணிக்கப்பட்ட எழுத்துப் பிழைகளில் ஆரம்பமாகும் குவாண்டினின் ஸ்டைல் படம் முழுவதும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்கியிருக்கும் சமயம். ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரான்சில் நடைபெறும் கதை. அங்கே உள்ள யூதர்களை தேடிப்பிடித்து தீர்த்து கட்டும் யூத வேட்டைக்காரன் (அட நம்ம விஜய் இல்லீங்க) நாஜிப் படையின் கர்னல் ஹான்ஸ் லான்டா. ஒரு கிராமத்தில் பதுங்கியிருக்கும் யூத குடும்பம் ஒன்றை முழுவதுமாக தீர்த்து கட்டுவதில் இருந்து படம் ஆரம்பமாகிறது. அதிலிருந்து தப்பிப்பது சூசன்னா என்ற ஒரே ஒரு இளம் பெண் மட்டுமே. இவள் சில வருடங்களுக்குப் பின் தனது யூத அடையாளங்களை மறைத்து விட்டு பாரீஸில் உள்ள ஒரு சிறிய திரையரங்கின் உரிமையாளராக உருமாறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் யூத வீரர்களை கொண்டு லெப்டினன்ட் அல்டோ என்பவனின் தலைமையில் "இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்" என்ற குழு அமைக்கப்படுகிறது (தமிழில் இப்படம் மொழி பெயர்க்கப்பட்டால் என்ன பெயர் சூட்டப்படு!?). முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும், தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் எதிர்க்க முடியும் என்பது இவர்களின் சித்தாந்தம். இவர்களின் பணி ஜெர்மானிய இராணுவத்தை போர்க்களத்தில் எதிர்ப்பது அல்ல. பதிலாக நாஜிக்களை கொடூரமாக கொன்று ஜெர்மானியர்களிடையே பீதியைக் கிளப்புவது. கொல்லப்பட்டவர்கள் தலையின் மேல்பாகத்தை ஞாபகார்த்தமாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்வது இவர்கள் ஸ்டைல் (குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 தலை கொய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு அல்டோ கொடுக்கும் டார்கெட்). நாஜிக்களை குழுவாகக் கொல்லும் செயல்   வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக அக்குழுவில் இருந்து  ஒரே ஒரு நபரை மட்டும் உயிரோடு விட்டு விடுவார்கள். அப்படி விடுவிக்கப்படும்  நபரின் நெற்றியில் ஸ்வஸ்திகா சின்னம் கத்தியால் கீறப்படும், அந்நபரின் நாஜி அடையாளம் கடைசி வரை மறையாமல் இருக்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழு தங்கள் பணியை செவ்வனே செய்து வரும் வேளையில் ஜெர்மனியின் பிரச்சார அமைச்சர் கோபெல்ஸ் (Joseph Goebbels) மேற்பார்வையில் ஜெர்மானிய வீரர்களின் சாகசத்தை விவரிக்கும் ஒரு பிரச்சாரத் திரைப்படம் உருவாகிறது. அத்திரைப்படத்தின் கதாநாயகனுக்கு சூசன்னா மீது ஒரு கண். இவன் வற்புறுத்தலின் பேரில் இப்படத்தை சூசன்னாவின் திரையரங்கில் வெளியிட கோபெல்ஸ் சம்மதிக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஹிட்லர், ஜெர்மனி விமானப்படையின் தளபதி கேரிங் (Hermann Göring), நாஜி கட்சியின் முக்கிய பிரமுகரான மார்டின் பொர்மன் (Martin Bormann) என்று நாஜி கட்சியின் பெரும் தலைகள் அனைவரும் பாரீசில் ஒன்று கூடுகின்றனர். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் யூத வேட்டைகாரனான ஹானிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் குடும்பத்திற்கு நேர்ந்த கதிக்கு பழி வாங்கும் விதமாக, நிகழ்ச்சியின் போது திரையரங்குக்கு நெருப்பூட்டி மொத்த கூட்டத்தையும் கொளுத்த முடிவு செய்கிறாள் சூசனா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்து கொள்ளும் இங்கிலாந்து இராணுவமும் நாஜிக்களை திரையரங்கில் வைத்து மொத்தமாக அழிக்க முடிவெடுக்கிறது. இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் குழுவுடன் இணைந்து செயல்படும் திட்டத்துடன் இங்கிலாந்து வீரர்கள் பிரான்ஸில் இறங்குகிறார்கள். இவர்களுக்கு உதவ ஒரு அழகான உளவாளி நடிகையும் ஆஜர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இரண்டு கோஷ்டிகளும் ஒரே காரியத்தை ஒரே நேரத்தில் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனால் ஏதும் குழப்பம் ஏற்பட்டதா, எடுத்த காரியம் சுபமா, ஹிட்லரும் மற்ற நாஜிக்களும் என்ன ஆனார்கள், ஹானினால் தன் தலைவர்களை காப்பாற்ற முடிந்ததா போன்ற இதர விவரங்களை உங்கள் வசதிக்கேற்ப வெள்ளித்திரையிலோ, டிவிடியிலோ, டாரண்டிலோ காண்க!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் அல்டோவாக வரும் பிராட் பிட், சூசன்னாவாக வரும் மெலானி, ஜெர்மானிய நடிகையாக வரும் டயான க்ரூகர் (ட்ராய் படத்தில் ஹெலனாக நடித்தவர்), நடிகனாக வரும் டேனியல் பூருஹெல் என அனைவரும் கச்சிதம். பிராட் பிட் தன்னை இத்தாலியராக காட்டிக் கொள்ளும் காட்சியில் காட்பாதர் பட மர்லின் பிரான்டோவை அப்பட்டமா காப்பி அடிக்க,  தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால் வில்லன் ஹானாக வரும் கிறிஸ்டேப் வால்ட்ஸ் மற்ற அனைவரையும் இடது கையால் ஓரம் கட்டுகிறார். சுருக்கமாக சொன்னால் - அட்டகாசம். அங்கிளுக்கு ஒரு ஆஸ்கார் பார்சல்!&lt;br /&gt;&lt;br /&gt;டராண்டினோவின் புகழ் பெற்ற நான்-லீனியர் பாணி இதில் கிடையாது. படம் உங்கள் மூளையை குடையாமல் சீராக நேர் கோட்டில் செல்கிறது. இப்படத்தை தன் மாஸ்டர் பீஸ் என்று சொன்னவர் தன் முத்திரையான நான்-லீனியர் திரைக்கதை உத்தியை குத்தாமல் விட்டது ஆச்சரியம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டராண்டினோவின் படங்களில் தென்படும் மற்றுமொரு விசேஷம் - வன்முறை. ரிசர்வாயர் டாக்ஸ் படத்தில் வரும் அந்த காவலரின் காதறுக்கும் நேரடியான வன்முறை காட்சியானாலும் சரி, கில் பில் படத்தில் வரும் பகடி கலந்த கத்தி சண்டை காட்சியானாலும் சரி வன்முறை ரசிகர்களுக்கு சரியான விருந்து. இந்தப் படத்தில் வன்முறைக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் இருந்தாலும் ஏனோ டராண்டினோ அடக்கியே வாசித்திருக்கிறார். நாஜி வீரன் ஒருவனை பேஸ்பால் மட்டையால் அடித்து நொறுக்கும் காட்சி மட்டுமே விதிவிலக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வசனமே இல்லாமல் ஆக்சன் படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசும் பாத்திரங்களையும் நீண்ட உரையாடல்களையும் கொண்டு க்ரைம் / ஆக்க்ஷன் கதைகளைப் படைத்தவர் டராண்டினோ. ரிசர்வாயர் டாக்ஸ் படத்தில் வரும் மடோனா பாடல் மற்றும் உணவகத்தில் டிப்ஸ் கொடுப்பதை பற்றிய உரையாடல்கள், பல்ப் பிக்க்ஷன் படத்தில் சாமுவேல் ஜாக்சனின் புகழ் பெற்ற  பைபிள் வாசகம் சொல்லிக் கொல்லும் வசனம் போன்றவை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது, நம் திருவிளையாடல் திரைப்பட வசனத்தைப் போல! டராண்டினோவின் மற்ற படங்களை ஒப்பிடுகையில், இந்தப் படத்தில் வசனம் கொஞ்சம் சுமார் தான் என்றாலும் சில இடங்களில் டராண்டினோவின் டச் இல்லாமல் இல்லை. ஒரு உதாரணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மனதில் ஒன்று நினைத்துக் கொள்வேன், அது என்ன என்று நீ கண்டுபிடி என்பது போன்ற் ஒரு விளையாட்டின் போது வரும் வசனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் நபர்:&lt;/span&gt; நான் காட்டுப் பகுதியில் இருந்து அமெரிக்கா சென்றவன் என்று கூறினாய். நான் போகும் போது படகில் சென்றேனா?&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இரண்டாம் நபர்:&lt;/span&gt; ஆம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் நபர்:&lt;/span&gt; என் விருப்பதிற்கு மாறாக இழுத்துச் செல்லப்பட்டேனா?&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இரண்டாம் நபர்:&lt;/span&gt; ஆம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் நபர்:&lt;/span&gt; படகில் செல்லும் போது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தேனா?&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இரண்டாம் நபர்:&lt;/span&gt; ஆம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;முதல் நபர்:&lt;/span&gt; நான் ஒரு நீக்ரோவா?&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இரண்டாம் நபர்:&lt;/span&gt; இல்லை&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;முதல் நபர்:&lt;/span&gt; அப்படி என்றால் நான் கிங்காங்.&lt;/span&gt; &lt;/blockquote&gt;அதே போல் முதல் காட்சியில் பிரஞ்சு விவசாயியை ஹான் விசாரிக்கும் போது யூதர்களை எலிகளுக்கு ஒப்பிடும் வசனமும் நச்!&lt;br /&gt;&lt;br /&gt;டராண்டினோ படங்களில் உள்ள மற்றுமொரு ஸ்பெஷாலிட்டி - பின்னணி இசைக்கு அவர் பயன்படுத்தும் பழைய பாடல்களும் ஆல்பம் இசைகளும் (Kill Bill - Twisted nerve, Woo Hoo. Pulp Fiction - Jungle Boogie, Son of a preacher man, Reservoir Dogs - Stuck in the middle). இதிலும் அப்படியே என்றாலும் மற்ற படங்கள் அளவிற்கு என்னை கவரவில்லை. Rabbia e Tarantella என்ற இராணுவ ட்ரம் பீட் மட்டுமே பிடித்தது. மேலும் சில முறை கேட்டால், மற்ற பாடல்களும் பிடிக்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, டராண்டினோவின் மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது நான்-லீனியர் தன்மை, வன்முறை, வசனம், பாடல் என்று அனைத்து தளங்களிலும் இது ஒரு படி கீழே தான். இருந்தாலும் டராண்டினோ ரசிகர்கள் தவற விடக்கூடாத படம். மற்றவர்களும் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-140017743720379621?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/140017743720379621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=140017743720379621' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/140017743720379621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/140017743720379621'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/09/blog-post_26.html' title='குவாண்டின் டராண்டினோவின் இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் - எனது பார்வையில்'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/Sr4UhJEsF7I/AAAAAAAAAGg/fMheRTPibaI/s72-c/Inglourious_Basterds_poster.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-3536429945925142484</id><published>2009-09-23T00:06:00.004+01:00</published><updated>2009-09-23T00:31:22.483+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><title type='text'>பாட்டி வடை சுட்ட கதையும் என்னைப் போல் ஒருவனும்.</title><content type='html'>இன்று எனது மகனுக்காக வாங்கிய ஒரு கதைப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு குறிப்பிட்ட கதையை படித்ததும் அதிர்ந்து போனேன். இக்கதைகளை படிக்கும் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் ஒரே நோக்கத்துடன் படைக்கப்பட்ட &lt;del&gt;கதை&lt;/del&gt; குப்பை அது. அதைப் படித்த போது ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. இந்துத்துவம், பார்பனீயம், முதலாளித்துவம் என்று உலகில் உள்ள அனைத்து அயோக்கியத்தனத்தையும் ஒன்றாக கரைத்து வாசகர்களின் மேல் வாந்தியெடுப்பதை தவிர வேறு எந்த வித குறிக்கோளும் இல்லாத அந்த கதை இதோ இது தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="color: rgb(204, 0, 0);"&gt;ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;முதலில் பாட்டியை கவனிப்போம். ஒரு வயதான பெண்மணியை குறிப்பிட வேறு பல சொற்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை இவள் "பாட்டி" என்றே அழைக்கப்படுகிறாள். கிழவி, ஆயா போன்ற  நலிந்த, நசுக்கப்பட்ட மக்களின் பாஷையில் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை. இவள் பாட்டியாக இருப்பதற்கும் கிழவியாக இல்லாமல் போனதற்கும் காரணம் ஒன்று தான் - இவள் ஆதிக்கசாதியின் பிரதிநிதி. இவள் எதற்காக வடை விற்க வேண்டும்? ஏன் சிக்கன் 65 அல்லது மட்டன் சுக்கா விற்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால் மேலும் பல படிமங்கள் புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது காக்கா. உலகில் எத்தனையோ பறவைகள் இருக்க எதற்காக இந்த கதையில் காக்கா? ஏன் ஒரு கிளியோ, வெண்புறாவோ, அன்னமோ வடையை திருடவில்லை? காரணம் இல்லாமலில்லை. இந்து சாஸ்திரப்படி பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன். காலில் அழுக்கு இருக்கும். அழுக்கு கருப்பாக இருக்கும். அதாவது பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்கள் கருப்பாக இருப்பார்கள். ஆக கருப்பான காகம் இங்கே சூத்திரனின் குறியீடு. ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் நாலு என்ற சுலபமான கணக்கு தான் இதுவும். இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றுமொறு விசயம் இருக்கிறது. இந்த கதையில் ஒரு இடத்தில் கூட "காகம்" என்ற மரியாதை தொனிக்கும் சொற்பிரயோகம் கிடையாது. கதை முழுவதும் "காக்கா" என்ற மரியாதையற்ற வார்த்தை தான். பாட்டி கிழவியாக கூடாது. காக்கா காகம் ஆக முடியாது. இது தான் இவர்களின் தர்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதையில் வரும் நரி ஒரு புத்திசாலி. நல்ல வார்த்தைகளில் பேசும் ஒரு கனவான் தோற்றம் அதற்கு. மேலுக்கு நயவஞ்சகவாதி போல சித்தரிக்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அது பற்றி பிறகு பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பாத்திரப் படைப்புக்களின் இடையே இந்த கதையை கட்டுடைத்தால் நமக்கு நமக்கு மிஞ்சுவது கீழ் கண்ட வினாக்கள் தான்&lt;br /&gt;&lt;br /&gt;1) இக்கதையில் காகம் கிழவியை ஏமாற்றியதை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டு, கிழவி இன்று வரை மற்றவர்களை ஏமாற்றி வருவதை இருட்டடிப்பு செய்வது ஏன்? நேற்று சுட்ட ஊசிப் போன வடையை விற்கும் ஆயிரக்கணக்கான கிழவிகளை பற்றி பக்கம் பக்கமாக எழுத விசயங்கள் இருக்க, இந்த கதையில் அதைக் கண்டித்து ஒரே ஒரு வார்த்தை கூட இல்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;2) கிழவியை ஏமாற்றிய காக்கைக்கு வடை பறி போனது தண்டனையாம். சரி நல்லது. காக்கையை ஏமாற்றிய நரிக்கு மட்டும் என்ன தண்டனை? கதையை முழுவதும் 12 தடவை படித்து விட்டேன், அது மட்டும் தெரியவில்லை. இளைத்தவன் என்றால் தண்டனை. தடித்தவனுக்கு புத்திசாலி பட்டமா?&lt;br /&gt;&lt;br /&gt;3) நரி பாட சொன்னதாம் காக்கா உடனே வாயில் வடை இருப்பதையும் மறந்து பாடியதாம். உலகில் உள்ள அனைத்து காகங்களையும் முகஸ்துதிக்கு மயங்கும் முட்டாளாக சித்தரிப்பதைத் தவிர இந்த காட்சிக்கு வேறு என்ன பொருள் கொள்வது? முட்டாள் நரி இல்லையா? முட்டாள் பாட்டி இல்லையா? அது ஏன் காகம் மட்டும் முட்டாள்?&lt;br /&gt;&lt;br /&gt;4) இந்த வரியை பாருங்கள் - "&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாட&lt;/span&gt;"&lt;br /&gt;இந்த வரியில் தான் எவ்வளவு ஒரு ஆணவம் கலந்த அயோக்கியத்தனம்? காக்கையால் குயில் போல பாட முடியாமல் பரிதாபமாக "கா கா" என்று கத்துவதை கதையாக்கி கேலி செய்யும் அளவுக்கு வன்மம் தெரிக்கிறது. &lt;del&gt;தியேட்டரில் சிரிக்கிறார்கள்&lt;/del&gt;. &lt;a style="color: rgb(255, 255, 255);" href="http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_19.html"&gt;இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மணிவண்ணா?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பி.கு:&lt;/span&gt; எதையும் நேர் கோட்டில் பார்த்தால் முற்போக்குவாதி கிடையாதாம். அதான் ஒரு 42 டிகிரி கோணத்தில் இருந்து பார்த்தேன். இப்பொ நானும் முற்போக்குவியாதி தான். அப்போ நீங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-3536429945925142484?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/3536429945925142484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=3536429945925142484' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3536429945925142484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3536429945925142484'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/09/blog-post.html' title='பாட்டி வடை சுட்ட கதையும் என்னைப் போல் ஒருவனும்.'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-3622847703523550844</id><published>2009-06-01T18:40:00.004+01:00</published><updated>2009-06-01T18:46:03.785+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனம் போன போக்கிலே'/><title type='text'>மனம் போன போக்கிலே... (01/06/2009)</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:arial;font-size:100%;"  &gt;&lt;div&gt;கிரிக்கெட்டில் ஒரு ஆட்டக்காரர் 25 ஓட்டங்கள் எடுத்தால் அவரை தலை மீது தூக்கி வைத்து ஆடுகிறார்கள். ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடிவிட்டால் திரையரங்கில் கும்பாபிஷேகமே நடக்கிறது. தேர்தலில் 25 இடங்களில் வென்றால் வரலாறு காணாத வெற்றி என்று ஊரெங்கும் போஸ்டர். கிரிக்கெட்டுக்கும் சினிமாவிற்கும் அரசியலுக்கும் கிடைக்கும் மரியாதையில் அயிரத்தில் ஒரு பங்கு கூட இலக்கியத்துக்கு கிடையாது. ஒரு எழுத்தாளன் பதிவெழுத வந்த இருபதே மாதங்களுக்குள் 25 பதிவுகள் எழுதி இருக்கிறானே அதை பாராட்டி ஒரு விருது, சரி வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு விழா? அட அது கூட தேவையில்லை, போன பதிவைப் படித்த லட்சக்கணக்கான வாசகர்களில் ஒரே ஒருவராவது  நாலு வார்த்தை பாராட்டி ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கலாம் அல்லவா? ம்ஹும் ஒரு புண்ணாக்கும் கிடையாது. வருகிற கோபத்திற்கு சூடாக ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Boon_language"&gt;பூன்&lt;/a&gt; மொழியில் பதிவெழுதலாம் என்று இருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;++++++++++++++++++++++++&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு எழுத்தாளனின் தரத்தை நிர்ணயிக்க பின்னூட்டங்களின் எண்ணிக்கைகள் சரியான தராசு அல்ல என்ற கருத்தில் நான் தெளிவாகவே இருக்கிறேன். &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நல்ல வாசகர்கள் கடிதம் எழுதுகிற ரகம் இல்லை&lt;/span&gt; என்றார் சுஜாதா. பின்னூட்டங்களுக்கும் அது பொருந்தும். மேலே சொன்ன மாதிரி பூன் மொழியில் பதிவெழுதாமல் இன்னுமும் தமிழில் தொடர்ந்து எழுதக் காரணம் என்னை விடாமல் படித்து வரும் வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்ற காரணத்தினால் தான். சென்ற வாரம் என் பதிவுகளுக்கு சப்ஸ்க்ரைப் செய்த என் நாலு வயது மகனையும் சேர்த்து இதுவரை மொத்தம் ஆறு பேர் என் பதிவுகளை கூகிள் ரீடரில் இணைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் என் வந்தனம். இந்த ஆறு பேரில் நான் மட்டுமே வெவ்வேறு கூகிள் அக்கவுண்டுகளின் மூலம் இரண்டு முறை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறேன். இது தவிர என் மனைவி, என் மகன் மற்றும் கூகிள் ரீடரை எப்படி உபயோகிப்பது என்று டெஸ்ட் செய்ய (மட்டும்) என் பதிவை இணைத்த என் தோழி ஆகிய ஐந்து பேரை கழித்து விட்டு பார்த்தாலும் இது பெரிய சாதனை தான். இப்பொழுது எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் - யார் அந்த ஆறாவது நபர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்சேர்க்கை:&lt;/span&gt; ஆச்சரியம்! இந்த பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே சப்ஸ்க்ரைப் செய்தவர்களின் எண்ணிக்கை எழாக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது எனக்கு இருப்பதெல்லாம் இரண்டு கேள்விகள் மட்டுமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;1) யார் அந்த ஆறாவது நபர்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;2) யார் அந்த ஏழாவது நபர்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:arial;" &gt;&lt;div&gt;++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது தான் இலக்கியவாதிகளின் முக்கிய அடையாளம் என்ற அளவுகோலின் படி பார்த்தால், பதிவுலகில் எழுதி வரும் இலக்கியவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது நிச்சயம். யாரெல்லாம் '&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தெருப் பொறுக்கி&lt;/span&gt;' எழுத்தாளர்கள் என்று தெளிவாக தெரியாத வரையில் பதிவர் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது. மீறி கலந்து கொண்டால் கோஷ்டி சண்டையின் நடுவே சிக்கி மண்டை உடைபடலாம். எச்சரிக்கை!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பை தி வே, இலக்கியம் பொழுதுபோக்கல்ல என்று யார் சொன்னது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;++++++++++++++++++++++++&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பதிவு முழுவதும் இலக்கியம், இலக்கியவியாதிகள் என்று கொஞ்சம் சீரியசாகவே போய் விட்டதால் லைட் வெயிட்டாக வேறு விசயம் ஏதாவது பேசலாமா? டான் பிரவுனின் (Dan Brown) புகழ் பெற்ற 'The Da Vinci Code' நாவலை விட அவரின் முந்தைய நாவலான 'Angels and Demons' எனக்கு கொஞ்சமே கொஞ்சம் அதிகம் பிடித்திருந்த காரணத்தினால் சென்ற வாரம் அந்தப் படத்தைப் பார்த்தேன். நாவலுக்கும், திரைக்கதைக்கும் இடையே நிறையவே மாற்றங்கள். உதாரணம் - கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான CERN நிறுவனத்தின் தலைமை அதிகாரி படத்தில் இல்லை. படத்தின் பிற்பகுதியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். இவை அத்தனையும் தாண்டி, படம் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. இதற்கு பேசாமல் ஸ்டார் டிரக் (Star Trek) போயிருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;++++++++++++++++++++++++&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-3622847703523550844?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/3622847703523550844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=3622847703523550844' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3622847703523550844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3622847703523550844'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/06/01062009.html' title='மனம் போன போக்கிலே... (01/06/2009)'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-4429559719378872023</id><published>2009-04-09T18:44:00.006+01:00</published><updated>2009-04-15T07:18:08.045+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனம் போன போக்கிலே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியப் பயணம்'/><title type='text'>மனம் போன போக்கிலே... (15/04/2009)</title><content type='html'>மூன்று வாரம் விடுமுறையில் இந்தியா செல்லலாம் என்று முடிவெடுத்ததுமே விஜய் மல்லையாவின் ரசனையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து கிங் பிஷர் ஏர்லைன்ஸை தேர்ந்தெடுத்தேன். சிறிது ஏமாந்து தான் போனேன். லண்டன்-பெங்களூரு விமானத்தில் இருந்த பணிப்பெண்களை விட பெங்களூரு-மதுரை விமானத்தில் இருந்த பெண்கள் பரவாயில்லை. மல்லையாவிற்கு மெயில் அனுப்பி இருக்கிறேன், பார்த்து சரி செய்தால் சந்தோஷம்.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(51, 51, 51); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 17px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:Georgia;font-size:11;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(51, 51, 51); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 17px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:Georgia;font-size:11;"  &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நான் பார்த்த வரையில் தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தில் நல்ல முன்னேற்றம். பெரும்பாலும் நாலு தடங்கள், சில இடங்களில் ஆறு! ஆனால் இருக்கும் நாலு தடங்களில் இடதுபுறம் இருக்கும் இரண்டு போவதற்கு, வலதுபுறம் இருக்கும் இரண்டு வருவதற்கு என்று ஓட்டுனர்களுக்கு யாரவது சொன்னால் பரவாயில்லை. அனைத்து தடங்களிலும் வருகிறார்கள் அனைத்து தடங்களிலும் போகிறார்கள்.  இவர்கள் இப்படி ஓட்டும் வரை நாலு என்ன நாற்பது தடங்கள் அமைத்தாலும் உபயோகம் லேது.&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை, கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் ஒரு அற்புதக் காட்சியை கண்டேன். வயது வித்தியசம் இல்லாமல் பெரும்பாலான மக்களின் கையில் ஒரு டென்னிஸ் மட்டை! ஆகா தமிழகத்தில் விளையாட்டு ஆர்வம் அதிகமாகிவிட்டது. வரவேற்கத்தக்க மாற்றம் தான் என கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டேன். பிறகு தான் தெரிந்தது அது டென்னிஸ் மட்டை கிடையாது என்பது. கொஞ்ச நேரம் கரன்டில் சார்ஜ் செய்து விட்டு அடித்தால் கொசு எல்லாம் 100% செத்து விழும் என்ற உத்திரவாதத்துடன் &lt;strike&gt;ISI&lt;/strike&gt; CSI முத்திரை குத்தி வரும் கொசு அடிக்கும் கருவியாம்! (CSI -&gt; Chinese Standards Institution)&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயணத்தின் போது சில பதிவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். திட்டமிட்டபடி கொங்கு நாடு செல்ல முடியாததால் பரிசல், செல்வேந்திரன், லதானந்த் அங்கிள், வெயிலான், வால்பையன் ஆகியோரை சந்திக்க முடியவில்லை. மதுரையில் இருந்த 10 நாட்களில் சீனா அய்யா, தருமி அய்யா ஆகியோரையாவது பார்த்துப் பேசி இருக்கலாம். விதி செய்த சதியால் இந்தியாவில் இருந்த மூன்று வாரமும் இணையத்தின் பக்கம் திரும்பக் கூட முடியாத அளவிற்கு அலைச்சல். அடுத்த முறை வரும் பொழுது கண்டிப்பாக...&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூருல் புதிய விமான நிலையம் ஊருக்கு வெளியே சிறியதாக அழகாக இருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து பொம்மனஹல்லி செல்ல டாக்ஸி பிடிக்கலாம் என்று கட்டணம் கேட்டதும் என் முடிவை மாற்றிக் கொண்டேன். அடுத்த விமானம் பிடித்து மதுரை வந்து, மதுரையில் இருந்து ட்ரெயின் ஏறி, பெங்களூர் கண்டோன்மென்டில் இறங்கி டாக்ஸி பிடித்து பொம்மனஹல்லி போய் சேர்ந்தேன். நேரம் அதிகம் ஆனாலும் செலவு கம்மி!&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;பணிப்பெண்கள் விசயத்தில்  சொதப்பினாலும் தலைக்கு 45 கிலோ லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி அளித்த காரணத்தால் கிங் பிஷருக்கு ஒரு ஓ! நல்ல "கனமான" புத்தகங்களாக அள்ளிக் கொண்டு வந்து விட்டேன்.&lt;br /&gt;வாங்கியதில் சில - சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ( 2 தொகுதிகள்) ,விஞ்ஞானச் சிறுகதைகள், எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம், ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சாருவின் ஸீரோ டிகிரி, மருதனின் விடுதலைப் புலிகள், இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு, செல்லமுத்து குப்புசாமியின் பிரபாகரன்: ஒரு வாழ்க்கை, Prodigyயில் இருந்து ஏழு புத்தகங்கள். இது தவிர முன்னமே வாங்கி பாதி படித்தும் படிக்காமலும் வைத்திருந்த சில புத்தகங்களையும் தூக்கிக் கொண்டு வந்தாகி விட்டது (சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், புறநானூறு ஓர் எளிய அறிமுகம், கதாவிலாசம், இந்திரா பார்த்தசாரதியின் சில புத்தகங்கள் இன்ன பிற).&lt;br /&gt;&lt;br /&gt;கிங் பிஷர் கொடுத்த 45 கிலோவில் 37 கிலோ இதற்கே சரியாகிப் போனது. மீதம் 8 கிலோவில் அடைத்துக் கொண்டு வந்த அப்பளம், மோர் மிளகாய், மாவடு, மசாலாப் பொடியை வைத்து அடுத்த பயணம் வரை காலம் கழிக்க வேண்டும். யாராவது லண்டன் பக்கம் வந்தால் சொல்லுங்கள். கொஞ்சம் சமையல் பொருட்கள் தேவைப்படுகிறது. அப்படியே கொஞ்சம் புத்தகங்களும் :)&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை இங்கு கொண்டு வந்த புத்தகங்களையும் திரைப்பட டி.வி.டிகளையும் பார்த்தாலே தலை சுத்துகிறது. மொத்தமாக இந்தியா திரும்ப வேண்டிய நிலை வந்தால் ஒரு சரக்குக் கப்பலே தேவைப்படும். சின்னதாக ஒரு சரக்குக் கப்பல் என்ன விலையாகும் என்று யாருக்காவது தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;+++++++++++++++++++++++++++++++++&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கடிப்பவர்கள் கிங் பிஷர் பெயரைப் பார்த்து அதிகம் ஆசைப்பட்டு ஏறி ஏமாற வேண்டாம். முதல் ரவுண்டு வோட்காவில் கொஞ்சம் ஆரஞ்சு ஜூஸ் கலந்து கொடுத்தார்கள். இரண்டாவது ரவுண்டில் ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் வோட்கா. மூன்றாவது நாலாவது ரவுண்டு எல்லாம் வெறும் ஆரஞ்சு ஜூஸு மட்டும் தான். கொடுமை! :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-4429559719378872023?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/4429559719378872023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=4429559719378872023' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/4429559719378872023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/4429559719378872023'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/04/15042009.html' title='மனம் போன போக்கிலே... (15/04/2009)'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-2577533665274986323</id><published>2009-04-08T19:21:00.004+01:00</published><updated>2009-04-08T19:34:53.847+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீரியஸ் மேட்டர்'/><title type='text'>அமுக்கான் (எ) அமுக்குப் பேய் (எ) Sleeping Paralysis</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SdzuR0p5E8I/AAAAAAAAAGY/6K56BkISX7c/s1600-h/sp.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 280px; height: 227px;" src="http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SdzuR0p5E8I/AAAAAAAAAGY/6K56BkISX7c/s400/sp.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5322390849604621250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லதானந்த் அங்கிள் &lt;a href="http://lathananthpakkam.blogspot.com/2009/04/blog-post_08.html"&gt;அமுக்கான்னு&lt;/a&gt; ஒரு பதிவு போட்டு சிரியஸா இல்லாம சீரியஸா பதில் சொல்ல சொல்லி இருக்காரு. அவரு (தனியா) தூங்கிகிட்டு இருக்கும் போது யாரோ அமுக்குற மாதிரி இருக்காம். கைய கால அசைக்க முடியாம அதலபாதாளத்துக்குள்ளாற விழுகுற மாதிரி ஒரே பீலிங்ஸாம். ரொம்பவே பயந்துட்ட மாதிரி தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரு பக்கம் இதுக்கு பேரு 'அமுக்குப் பேய்'. அலோபதி மருத்துவத்துல இத Sleeping paralysis-ன்னு சொல்லுவாங்க. இந்த அனுபவம் எல்லோருக்கும் ஒரு தடவையாவது வந்திருக்கும்னு சொல்லுறாங்க. உங்களுக்கு இது வரைக்கும் இந்த அனுபவம் வந்தது இல்லைன்னா ஒன்னு நீங்க ரொம்ப சின்ன புள்ளைன்னு அர்த்தம். இல்லாட்டி போனா பேய் அமுக்குறது கூட தெரியாம நீங்க ஓவர் மப்புல தூங்குறீங்கன்னு அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேய் ஏன் வருதுன்னு பார்க்கலாம். பொதுவா நீங்க தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது உங்க மூளை உடம்பு ரெண்டும் ஒரே நேரத்துல எழுந்திரிக்கனும். ஆனா சில சமயம் மூளை சுறுசுறுப்பா எழுந்த பிறகும் உடம்பு மட்டும் சோம்பேறித்தனமா படுத்துக்கிட்டே இருக்கும். மூளைய பொருத்த வரைக்கும் உங்களுக்கு முழிப்பு வந்தாச்சு ஆனா உங்க மத்த புலன்கள் எல்லாம் இன்னும் முழிக்காததால மூளை தர்ற சிக்னல் எதுவும் உங்க உடம்புக்கு எட்டாது. உங்க மூளை ஆணையிட்டாலும், மனசு ஆசைப்பட்டாலும் உங்களால கை, கால், மூக்கு, முடி எதையுமே அசைக்க முடியாது. என்னடா நான் கைய தூக்க சொல்லி ஆர்டர் போட்டும் இந்த கை சும்மாவே இருக்கேன்னு மூளையும் கொஞ்சம் குழம்பிப் போயிடும். அந்த மாதிரி நேரத்துல நீங்க சின்ன வயசுல படிச்ச திகில் கதை எல்லாம் உங்க மூளைக்கு ஞாபகம் வந்து...அமுக்குப் பேய்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த மூளையும் உடம்பும் வேற வேற நேரத்துல எந்திரிக்க என்ன காரணம்? அது இன்னும் யாருக்கும் சரியா தெரியலை. ஒழுங்கில்லாத தூக்கம், மனச்சுமை, புது சூழ்நிலை இது மாதிரி வெண்டைக்காய விளக்கெண்ணைல முக்கி எடுத்த மாதிரி காரணம் சொல்லுறாங்க. நீங்க கைய கால அசைக்காம நல்ல ட்ரீம் அடிச்சிக்கிட்டு இருக்க சொல்ல, டமால்னு முழிப்பு வருதுன்னு வச்சிக்கோங்க, உங்க உணர்ச்சி எல்லாம் திரும்பிடும். ஆனா உங்க மூளையில ஒரு பார்ட் மட்டும் இது வெறும் கனவு தான், இதுக்கு போயி எதுக்கு கைய கால ஆட்டிக்கிட்டு கம்முன்னு கிடன்னு உடம்புக்கு ஆர்டர் போடுறதும் ஒரு காரணம்னு ஆராய்ஞ்சி பிரிச்சி மேஞ்சி கண்டுபிடிச்சி இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனை அடிக்கடி வந்தா, இனிமே மல்லாக்க படுக்காம குப்பற படுங்க. அமுக்கான் வர்றது குறையும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-2577533665274986323?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/2577533665274986323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=2577533665274986323' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2577533665274986323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2577533665274986323'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/04/sleeping-paralysis.html' title='அமுக்கான் (எ) அமுக்குப் பேய் (எ) Sleeping Paralysis'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SdzuR0p5E8I/AAAAAAAAAGY/6K56BkISX7c/s72-c/sp.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-7325197557725553402</id><published>2009-02-06T19:16:00.004Z</published><updated>2009-02-06T20:23:05.048Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனம் போன போக்கிலே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நான் கடவுள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்லம்டாக் மில்லியனர்'/><title type='text'>மனம் போன போக்கிலே... (06/02/2009)</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;விடுபட்டவை&lt;/span&gt;, &lt;span style="font-weight: bold;"&gt;அவியல்&lt;/span&gt;, &lt;span style="font-weight: bold;"&gt;பொரியல், கூட்டாஞ்சோறு&lt;/span&gt;, &lt;span style="font-weight: bold;"&gt;காக்டெய்ல்&lt;/span&gt;, &lt;span style="font-weight: bold;"&gt;சேவல் வால்&lt;/span&gt; வரிசையில்....இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "&lt;span style="font-style: italic; color: rgb(255, 0, 0);"&gt;மனம் போன போக்கிலே&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்தாகி விட்டது. நல்ல படம் தான் சந்தேகம் இல்லை. ஆனால் உலகமே பாராட்டும் அளவிற்கு இந்தப் படத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நம்ம ஊரில் சொல்வார்களே "ஒரு தடவை பார்க்கலாம்" என்று, அந்த அளவுக்கு தான் இருக்கிறது. ஒரு வேளை நான் தான் உலக சினிமா தெரியாத ஞான சூன்யமோ என்னவோ? படத்தின் பலம் திரைக்கதையும் படத்தொகுப்பும். படத்தின் பலவீனம் நம்ப முடியாத செயற்கைத்தனம். இப்படத்தில் அமிதாப்பின் கையெழுத்தை வாங்க மலம் அப்பிய உடம்புடன் ஜமால் ஓடுவதை இயற்கையான காட்சியமைப்பு என்று கூறுபவர்களின் கண்களில், அதே மலம் அப்பிய சிறுவனுக்கு அமிதாப் கையெழுத்து போடும் காட்சி எப்படி செயற்கையாக படாமல் போனது என்பது ஆச்சிரியமே! இது போல ஆயிரம் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏஆர் ரஹ்மான் ஒரு ஆச்சரியம். ஒரு புள்ளியில் இமயம் தொடும் இவர் மறுகணம் அங்கிருந்து சறுக்கி அதாள பாதாளத்தில் விழுகிறார். சலீம் ஜாவத்தை முதன் முதலாக சந்திக்கும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை அவர் சறுக்கிய இடத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டிய இடத்தில் உடைந்து உடைந்து ஒலிக்கும் ஒரு இரைச்சல். அதே சமயம் படம் முடியும் போது வரும் பாடலின் ரிதம் அசத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கார் கிடைக்கலாம் ஆச்சரியம் இல்லை. கோல்டன் க்ளோப் கிடைத்தது தான் ஆச்சரியம்!&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரில் "&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வெற்றிப்படம்&lt;/span&gt;" &lt;span style="font-weight: bold;"&gt;படிக்காதவன்&lt;/span&gt; கூட ஓடுகிறது ஆனால் 'நான் கடவுள்' எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. இந்தப் படம் பார்க்கும் வரை ஒரு விமர்சனத்தையும் படிக்கக் கூடாது என்று இருந்தேன், ஆனால் &lt;a href="http://truetamilans.blogspot.com/2009/02/blog-post_06.html"&gt;உண்மைத் தமிழன்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.luckylookonline.com/2009/02/blog-post_06.html"&gt;யுவகிருஷ்ணா&lt;/a&gt; எழுதிய பதிவுகளை பார்க்கும் பொழுது எழுந்த டெம்டேஷனை கட்டுப்படுத்த முடியாமல் க்ளிக்கி விட்டேன். படம் பார்க்கும் போது ஒரு 3 மணி நேரம் செலக்டிவ் அம்னீஷியா வந்தால் அது நான் அடுத்த ஜென்மத்தில் செய்யப் போகும் புண்ணியம்.&lt;br /&gt;லக்கி (எ) யுவகிருஷ்ணா ஜெயமோகனின் வசனத்தைப் பற்றி எழுதி இருப்பதை படித்த போது மனதில் தோன்றியது - &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இப்படத்தைப் (குறிப்பாக ஜெயமோகனின் வசனத்தைப்) பற்றிய சாருவின் விமர்சனம் என்னவாக இருக்கும்&lt;/span&gt; என்பதே! :)&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இலங்கை அணிகளுக்கிடையே இப்பொழுது இலங்கையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரைப் பற்றி எழுத கொஞ்சம் விசயம் இருக்கிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இதைப் பற்றி எழுதினால் அது சொந்த செலவில் சூன்யம் வைத்த கதையாக போகும் என்பதால்....விடு ஜூட்!&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு கேள்வி:&lt;/span&gt; நீச்சலடிப்பது உடலை மெலிய வைக்கும் என்பது உண்மையானால், ஏன் எல்லா திமிங்கலங்களும் குண்டாக இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-7325197557725553402?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/7325197557725553402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=7325197557725553402' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7325197557725553402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7325197557725553402'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2009/02/06022009_06.html' title='மனம் போன போக்கிலே... (06/02/2009)'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-1799242436488519926</id><published>2008-11-30T22:23:00.006Z</published><updated>2008-12-02T18:39:59.359Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><title type='text'>என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?</title><content type='html'>என் பதிவுலக நண்பர் ஒருவர் சமீபத்தில் நடந்த மும்பை பிரச்சனையைப் பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார். ஆனால் அதை யாரும் படிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எழுதி ட்ராப்டில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவை படித்த நான் எப்பொழுது இதை வெளியிடப் போகிறீர்கள் என்று கேட்ட போது அவர் அந்தப் பதிவை வெளியிடப் போவதில்லை என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;"ஏன்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"தீவிரவாதத்தைக் கண்டிக்கும் இந்தப் பதிவை வெளியிட்டால் எனக்கு இந்துத்துவா முத்திரை குத்தப்படும். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என் மனதில் பட்டதை சொல்லியே தீருவேன் என்ற தைரியமும், பக்குவமும் எனக்கு இன்னும் வரவில்லை. எதற்கு வீண் வம்பு?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"ஆனால் உங்கள் பதிவில் எந்த ஒரு மதத்தையும் குறை கூறவில்லையே? தீவிரவாதத்தை எதிர்த்துத் தானே எழுதியிருக்கிறீர்கள்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"அது எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தப் பதிவுலகில் உலா வரும் போலி மதச்சார்பற்ற  பதிவர்களுக்கு அது வேறு மாதிரியாகத் தான் படும்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"இதைப் பதிப்பித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"இப்பொழுது மும்பை பற்றி எழுதும் நான் மாலேகான் குண்டு வெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதாது ஏன் என்று கேள்வி வரும்.  அதற்கு காரணம் என் மதவெறியும் சாதி புத்தியும் தான் என்று ஒரு பிரச்சாரம் நடக்கும். அப்படி ஒரு முறை முத்திரை குத்தப்பட்டு விட்டால் கடைசி வரைக்கும் அந்தக் கறை அழியாது. அவர்களுக்கு பதில் சொல்ல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. விடுங்க"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"மாலேகான் குண்டு வெடிப்பு நடந்தது 2006- இல். அப்பொழுது உங்களுக்கு வலைப்பதிவு என்றால் என்னவென்றே தெரியாது. நீங்கள் பதிவெழுத வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது என்று சொல்ல வேண்டியது தானே?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"சொன்னால்? புரிந்து கொள்வார்களா? நான் அதைக் கண்டித்து ஒரு பதிவாவது எழுதாத வரையில் இரைச்சல் நிற்காது. அந்த சம்பவத்தை பற்றி கண்டித்து எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் அப்படி எழுதினால் இன்னொரு கோஷ்டி 2002இல் நடந்ததை பற்றி ஏன் எழுதவில்லை என்று கேள்வி எழுப்பும். இதற்கு ஒரு முடிவே கிடையாது"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"இது விதண்டாவாதம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"நீங்களும் இந்த பதிவுலகில் சிறிது காலமாக இயங்கி வருகிறீர்கள். நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்துப் பார்த்தால் அந்த நண்பர் சொன்னதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது போன்ற (விதண்டா) வாதங்களை நான் பதிவுலகில் தினசரி பார்த்து வருகிறேன். சட்டக் கல்லூரி வன்முறையைக் கண்டித்தால் கீழ் வெண்மணியை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்பது, கருணாநிதி ஆட்சியைக் குறை கூறினால் ஜெயலலிதா ஆட்சியை ஏன் குறை கூறவில்லை என்று கேள்வி எழுப்புவது, தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து எழுதினால் சென்ற பா.ஜ.க ஆட்சியின் போது தூங்கிக் கொண்டிருந்தாயா என்று சாடுவது. இது போன்ற எல்லா விவாதத்துக்கும் சாதி/மதப் பூச்சு வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் மட்டுமல்ல. அனைத்து தளத்திலும் இதே வாதம் தான். நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் ஒரு பதிவில் ரஜினியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. சரியென்று ரஜினியையும் விமர்சனம் செய்தால் எம்.ஜி.ஆர் மட்டும் என்ன புனிதமா என்ற கேள்வி மற்றொரு பக்கமிருந்து. எம்.ஜி.ஆரை பற்றியும் எழுதி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் கிடையாது, எம்.ஆர்.இராதா பற்றியும் எழுதினாலே ஆயிற்று என்றொரு கூட்டம். ஆக ஒரு சினிமா விமர்சனத்தை அரசியலாக மாற்றியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மும்பை பயங்கரவாதத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் மாலேகான் குண்டு வெடிப்பை கண்டித்து ஒரு வரியாவது எழுதி விட்டுத் தான் தொடங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்தாகி விட்டது. மாலேகான் பற்றி எழுதும் முன்னர் 2006இல் நடந்த மும்பை இரயில் குண்டு வெடிப்பைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் குஜராத் கலவரம் பற்றி ஒரு கண்டனம். அப்படியே நூல் பிடித்துப் போனால் இராம ஜென்ம பூமி, மகாத்மா காந்தி கொலை, முகமதியர் படையுடுப்பு, யூதர்கள் வரலாறு, ஆதாம் ஏவாள், குரங்கு, அமீபா....&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எந்த ஒரு வாதத்திற்கும் முன் வாதம் ஒன்று தேவை என்று கூறும் அறிவு ஜீவி நண்பர்களுக்கு ஒரு கேள்வி - ஒரு விசயத்தைப் பற்றி எழுதும் முன்னர் அது சம்பந்தப்பட்ட எல்லா விசயத்தைப் பற்றியும் எழுதி விட்டுத் தான் மெயின் மேட்டருக்கே வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி? இந்த அளவுகோலின் படி பார்த்தால் ஒவ்வொரு பதிவரும் உலக வரலாற்றை முழுதுமாக எழுதி விட்டுத்தான் பதிவெழுதவே உட்கார வேண்டும். &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஒரு சம்பவத்தை ஒருவர் கண்டித்து எழுதவில்லை என்பதினால் மட்டுமே அவர் அந்த சம்பவத்தை ஆதரிக்கிறார் என்ற முடிவுக்கு எப்படி வர முடிகிறது உங்களால்&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொதுப்படையாகவே இருக்கிறது - "இன்று இப்படி எழுதும் எல்லோரும் அன்று குப்பறப்படுத்து குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்களா?" என்ற ரீதியில். இன்று இந்த நபர் இப்படி கூறுகிறார் ஆனால் அன்று அப்படிக் கூறினார் என்று ஆதாரத்தோடு எல்லாம் சொல்வதில்லை. போகிற போக்கில் புழுதி வாரி விடுவதோடு சரி. அவர் அந்த விசயத்தை ஆதரிப்பதாக கூறியதே இல்லையே என்று கேட்டால், அவர் அந்த விசயத்தை எதிர்ப்பதாக என்றுமே எழுதியது இல்லையே, அது ஒன்றே சாட்சி அவர் அந்த சம்பவத்தை ஆதரிப்பதற்கு என்று நியாயப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு பாசையில் சொன்னால் "சுத்த சின்னப்புள்ளத்தனமாயில்ல இருக்கு?" சந்திரமுகி பிரபு ஸ்டைலில் (!?) சொன்னால் "என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; பொதுவாக நான் இந்த மாதிரி விசயத்தை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. இந்த மாதிரி விதண்டாவாதங்களை நிறைய பார்த்திருந்தாலும் படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததே கிடையாது; இன்று மதியம் வரை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;இன்று மதிய உணவின் போது மனைவியிடம் "குழம்பில் கொஞ்சம் உப்பு கம்மி" என்று சொன்னதற்கு மனைவியின் பதில்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;"போன வருசம் கோயம்புத்தூர் ஓட்டல் அன்னபூரணால லஞ்ச்  சாப்பிடும் போது சாம்பார்ல உப்பு ஜாஸ்தியா இருந்ததே அதப் பத்தி நீங்க இதுவரைக்கும் ஒரு தடவ கூட வாயத் திறந்ததில்ல, இப்போ என் சமையல பத்தி மட்டும் என்ன கமெண்ட் வேண்டிக்கிடக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்சேர்க்கை (02/12/2008):&lt;/span&gt; இந்தப் பதிவைப் படித்த சில நண்பர்கள் நான் எழுதியது ஒரு சாராரை மட்டும் குற்றம் சாட்டுவது போல தென்படுகிறது என்று கூறினார்கள். என் நோக்கம் அதுவல்ல. ஒரு வேளை அப்படி தோன்றியிருந்தால் மன்னிக்கவும். நான் சொன்னது இது மாதிரியான வாதத்தை முன்வைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். இந்த பதிவுலகத்தில் நான் பார்த்த உதாரணங்களில் சில:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒர் பதிவர் போலிச் சாமியார் பற்றி ஒரு பதிவெழுதினார். அதற்கு வந்த பின்னூட்டம் - "இந்து சாமியாரை பற்றி எழுதும் நீங்கள் தீவிரவாதம் வளர்க்கும் இஸ்லாமிய மதராஸாக்களை பற்றி ஏன் எழுதவில்லை?". இத்தனைக்கும் அந்தப் பதிவை எழுதியவர் இந்து மதத்தை தாக்கி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அந்த சாமியார் அடித்த கூத்தைப் பற்றி மட்டுமே எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதின் வன்முறையை பற்றி அரசியல் கலப்பில்லாமல் &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-style: italic;"&gt;கண்டித்து எழுதிய ஒரு பதிவருக்கு வந்த பின்னூட்டம் - "தர்மபுரியில் பஸ் எரிந்த போது எங்கே போயிருந்தீர்கள்?". &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-style: italic;"&gt;அது வரை அந்தப் பதிவர் எழுதிய பதிவுகளே 10 கூட இருக்காது. அதிலும் மொக்கை இல்லாத முதல் பதிவு அது தான். &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-style: italic; color: rgb(255, 0, 0);"&gt;அதற்குள் இப்படி ஒரு கேள்வி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(255, 0, 0);"&gt;இது மாதிரி ஆயிரம் எழுதலாம். இப்பதிவின் தலைப்பை மறுபடியும் படிக்கவும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;And now we're even!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-1799242436488519926?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/1799242436488519926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=1799242436488519926' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/1799242436488519926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/1799242436488519926'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/11/blog-post.html' title='என்ன கொடுமை(யான லாஜிக்) சார் இது?'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-3826817008172616324</id><published>2008-10-15T16:39:00.008+01:00</published><updated>2011-11-10T14:45:46.322Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி பதில்'/><title type='text'>சினிமா - சர்வே, கேள்வி பதில், மலரும் நினைவுகள்.</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/10/blog-post_08.html"&gt;நாகார்ஜுனன்&lt;/a&gt; ஆரம்பித்து &lt;a href="http://icarusprakash.wordpress.com/2008/10/09/movies-a-meme/"&gt;பிரகாஷினால்&lt;/a&gt; மீம் ஆக்கப்பட்ட தமிழ் திரைப்பட சர்வே பதிவுகள் தமிழ் பதிவுலகில் ஆக்டோபஸ் போல கை, கால், வால் என அனைத்தையும் பரப்பி வருகிறது. யார் யார்  எழுதி இருக்கிறார்கள் என்பதை விட இன்னும் யார் யார் எழுதவில்லை என்பதைக் கணக்கெடுப்பது சுலபம் என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கு யாரும் என்னை கூப்பிடவில்லை (நான் ஒருவன் இங்கே இருப்பது தெரிந்தால் தானே கூப்பிடுவதற்கு?). சிறு வயதில் இருந்தே என் ராசி அப்படி. கிரிக்கெட், கால்பந்து என்று எந்த ஆட்டையிலும் சேர்க்க மாட்டார்கள். என்ன போச்சு என்று நானும் தனியாக விளையாடுவேன். அதே கொள்கையை பின்பற்றி, இதோ...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;1-அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வயது என்பது சரியாக நினைவில்லை. மதுரையில் முரட்டுக்காளை படம் பார்க்க சைக்கிள் ரிக்க்ஷாவில் சென்றதும், டிக்கெட் கிடைக்காமல் வேறு ஏதோ ஒரு படத்துக்கு சென்றதும் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஐந்து வயது இருக்கலாம்.&lt;br /&gt;விடியும் வரை காத்திரு, தண்ணீர் தண்ணீர், தியாகி, Jaws, Moonraker, Genghis Khan, The Gods must be crazy போன்ற படங்களை அரங்கில் பார்த்த ஞாபகம் இருக்கிறது. பார்த்த வயதும் காலமும் குழப்பமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;1-ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக நினைவு தெரிந்த பின் பார்த்த படம் சென்னை நாகேஷ் தியேட்டரில் 'பாடும் வானம்பாடி'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;1-இ. என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகம் இருந்ததால் சிறுவனான என்னை பெண்கள் வரிசையில் நிறுத்தி டிக்கெட் வாங்க வைத்தார்கள். &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;மிகவும் அவமானமாக உணர்ந்தேன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவாஜி (லண்டனில்). நான் சென்ற பொழுது அதே வளாகத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான Shrek 3, Rise of the Silver Surfer போன்ற படங்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்த போது,  பல நாட்களாக ஓடிக் கொண்டிருந்த சிவாஜி மட்டும் ஹவுஸ் புல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இந்த பதிவை படித்த என் மனைவி சொன்னது "குசேலன் படம் தானே அரங்கில் கடைசியாக பார்த்தது?" அப்படி ஒரு படம் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டேன் போல!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;3-அ. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;3-ஆ. எங்கே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் (டி.வி.டி).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;3- இ. என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் பள்ளியில் "ஆமைக்கும் முயலுக்கும் ரேஸு" நாடகம் நடத்தினோம் (நான் ஆமை). காட்டில் நடக்கும் கதை என்பதால் நாடக அரங்கில் நாலைந்து வேப்ப மர குச்சிகளை நட்டு வைத்து பில்ட்-அப் கொடுத்தோம்.&lt;br /&gt;பெரியார் படத்தின் தரத்தை பார்த்த போது அந்த நாடகம் தான் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கால கட்டத்திலும் வேறு வேறு படங்களின் தாக்கம் இருந்திருக்கிறது. எதன் தாக்கம் அதிகம் என்று சொல்வது கடினம். முள்ளும் மலரும், நாயகன், சத்யா, மகாநதி, குருதிப்புனல், இருவர், ஹேராம், பிதாமகன், புதுப்பேட்டை, பருத்தி வீரன், அஞ்சாதே, சுப்ரமணியபுரம் என்று பல படங்கள்.&lt;br /&gt;நடுவே தில்லுமுல்லு, சென்னை-600028, ஓரம் போ என்று லைட் வெயிட் படங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ஏதாவது ஒரு படத்தை தான் சொல்ல வேண்டும் என்றால் அது 'ஒன்ஸ் மோர்'. அந்தப் படத்தில் தான் நான் சிம்ரனை முதலில் பார்த்தேன். பார்த்ததும் தாக்கப்பட்டேன். அந்த தாக்குதலில் இருந்து மீள பல ஆண்டுகள் ஆனது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் நடந்த முதல்வன் திரைப்பட விவகாரம். என் சகோதரர் கேபிள் டீ.வி தொழில் நடத்தி வந்ததால் எனக்கு இவ்விசயத்தில் நேரடி அனுபவம் உண்டு. அரசியல்வாதிகள் சின்ன சின்ன சில்லறை விசயங்களுக்கு கூட எவ்வளவு சீரியசாகவும் சின்ஸியராகவும் வேலை செய்வார்கள் என்பதை உணர வைத்த நிகழ்ச்சி அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம். இந்தப் படத்திற்கு இளையராஜா கம்ப்யூட்டர் கொண்டு இசையமைப்பதாக செய்தி வந்தது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்று சரியாக தெரியாத காலம் அது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகிய ஒரு நன்பனிடம் கேட்ட போது "கம்ப்யூட்டர் என்றால் கை கால் எல்லாம் இருக்கும் (ரோபோ என்று கொள்க). ஸ்விட்ச் போட்டால் அதுவாகவே கீ-போர்ட், ஆர்மோனியம் எல்லாம் வாசிக்கும். இனி மேல் இளையராஜா செய்ய வேண்டியது எல்லாம் ஸ்விட்ச் போட வேண்டியது மட்டுமே" என்றான். நம்பினேன் :(&lt;br /&gt;&lt;br /&gt;அபூர்வ சகோதரர்கள் பார்த்து விட்டு ஷூவின் அடிப்பாகத்தை கிழித்து முட்டி வரை இழுத்து விட்டு, ஒரு மேஜையின் பின்னால் நின்று குள்ள அப்புவாக 'புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பர' பாடினேன். நிறைய பேர் கை தட்டினார்கள். அப்பா முதுகில் தட்டினார், ஒரு ஜோடி ஷூவை பாழாக்கியதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு விஷயம் தெரிந்ததும் தாக்கப்பட்டது இருவர் படத்தினால். தொழில்நுட்பத்தில் பல சிகரங்களை தொட்ட இந்தப் படம் வேறு பல காரணங்களுக்காக தோல்வி அடைந்தது சோகமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு குமுதத்தில் வந்த லைட்ஸ்-ஆன் பகுதி பிடிக்கும். என் மாமா சேர்த்து வைத்திருந்த பழைய பேசும் படம் பத்திரிக்கைகளை நிறைய தரம் படித்திருக்கிறேன். தங்களுக்கு பிடித்த திரைப்படப் பாடல்களைப் பற்றி வாசகர் எழுதும் ஒரு பகுதி அருமையாக இருக்கும். இன்றைய பல திரைப்பட பாடல் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு அதுவே முன்னோடி. அதே போல ஒரு திரைப்படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் ஒரு பகுதியும் ரொம்பப் பிடிக்கும் (பெரும்பாலும் continuity பிழைகள்).&lt;br /&gt;&lt;br /&gt;சலூனில் காத்திருக்கும் சமயங்களில் வாரமலரின் 'துணுக்கு மூட்டை', தினத்தந்தியின் 'அல்லி பதில்கள்' படித்தது ஒரு வித 'சுய துன்புறுத்தலில் மகிழ்வடையும்' (masochism) முயற்சியாக இப்பொழுது தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அயல்நாடு வந்ததில் இருந்து தமிழ் வாசிப்பு என்றாலே பதிவுகளின் மூலம் தான் என்றாகிவிட்டது. தமிழ் சினிமா என்று தேடிப் பிடித்து வாசிப்பதில்லை. தற்சமயம் &lt;a href="http://rprajanayahem.blogspot.com/"&gt;R P ராஜநாயஹத்தின்&lt;/a&gt; திரைப்படம் சார்ந்த Carnal thoughts பதிவுகள் அபாரமாக இருக்கிறது. &lt;a href="http://www.luckylookonline.com/"&gt;லக்கிலுக்&lt;/a&gt;,  &lt;a href="http://blog.mohandoss.com/"&gt;மோகன்தாஸ்&lt;/a&gt; ஆகியோர் எழுதும் சினிமா விமர்சனங்களை விரும்பிப் படிப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;7. தமிழ்ச்சினிமா இசை? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசையைப் பொறுத்தவரை நான் ஒரு ஞானசூன்யம். ஒரு பாடலைப் பாடியது எஸ்.பி.பியா ஜேசுதாஸா என்று கூட கண்டுபிடிக்க தெரியாது. இருந்தாலும் ஒரு காலத்தில் பாடல்களை கேட்பதை ஒரு வேலையாகவே செய்து வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது எல்லாம் அயர்ன் செய்யும் பொழுதும் ஷேவ் செய்யும் பொழுதும் பின்னணியில் பாடலை ஓட விடுவதுடன் சரி. சிறு வயதில் குத்து பாடல்கள் பிடித்தது. பின்னர் காதல் பாடல்கள், சோகப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பழைய பாடல்கள் என்று ரசனை மாறி இப்பொழுது மறுபடியும் குத்து பாடலில் வந்து நிற்கிறது (நாக்க முக்க - காதலில் விழுந்தேன், கத்தாழ கண்ணால - அஞ்சாதே, கன் கணபதி தான் - ஓரம் போ, மதுர குலுங்க - சுப்ரமணியபுரம், ஊரோரம் புளியமரம் - பருத்திவீரன்).&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்களைத் தவிர்த்து பின்னணி இசை என்று பார்த்தால் யுவன் சங்கர் ராஜாவின் புதுப்பேட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது இந்திப் படங்கள் பார்ப்பதுண்டு. வேறு இந்திய மொழிப் படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை. மொழி தெரியாதது ஒரு முக்கிய காரணம். ஜெர்மனி, ஸ்பானிஷ், ப்ரஞ்சு பொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் போது ஏற்படாத நெருடல் இந்திய மொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதே பிரச்சனை சீன, ஜப்பானிய மொழிப் படங்கள் பார்க்கும் பொழுதும் உண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நான் தமிழை விட அதிகம் பார்ப்பது வேற்று நாட்டுப் படங்களே. பலர் ஹாலிவுட் படங்கள் எல்லாம் குப்பை என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹாலிவுட் படங்களில் குப்பை அதிகம் வரக் காரணம் ஹாலிவுட் படங்கள் அதிகம் வருவதே. அனிமேஷன் (Wall-E), ஃபாண்டஸி (Lord of the Rings) போன்ற வகைப் படங்கள் எடுப்பதில் ஹாலிவுட்டை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாதித்த படங்கள் அனைத்தையும் பட்டியலிட்டால் இந்த பதிவு கொள்ளாது என்பதால் சில மட்டும் - Amores perros, The Motorcycle Diaries (ஸ்பானிஷ்), Das Boot, Run Lola Run (ஜெர்மனி), Irreversible (பிரான்ஸ்), Seven Samurai, Ran (ஜப்பான்), Hero (சீனம்), Oldboy (கொரியா), The Shawshank Redemption, Amadeus, Pulp Fiction, Saving Private Ryan (ஆங்கிலம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கேள்விக்குச் செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய கேள்விக்குச் செல்லவும்.&lt;br /&gt;-------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டைத் தொடர ஐந்து பேரை அழைக்க வேண்டுமாம். அழையா விருந்தாளியான நான் இன்னும் சிலரை கூட்டு சேர்ப்பது நியாயமில்லை என்பதினால் நானாக யாரையும் அழைக்கப் போவதில்லை. இதைப் படிக்கும் யாராவது ஐந்து பேர் என்ன வேண்டுமோ எழுதிக் கொள்ளுங்கள் (ஐந்து பேராவது இந்தப் பதிவைப் படித்தால்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-3826817008172616324?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/3826817008172616324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=3826817008172616324' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3826817008172616324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3826817008172616324'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/10/blog-post_15.html' title='சினிமா - சர்வே, கேள்வி பதில், மலரும் நினைவுகள்.'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-8008333545920310076</id><published>2008-10-10T09:25:00.000+01:00</published><updated>2008-10-10T09:26:19.759+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்தக் கதை சோகக் கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>மகன் கற்றுக் கொடுத்த (ஜென்) பாடம்.</title><content type='html'>நன்றாக தூங்கிக் கொண்டிருந்த என் மூன்று வயது மகன் திடீரென எழுந்து "வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வேண்டும்" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுவும் வேண்டாம்" என்று கூறி விட்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தருணத்தில் நான் என் அறியாமை நீங்கி தன்னொளி பெற்றேன்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SO8QaZk-hKI/AAAAAAAAAGA/fpFy4Nn8k8g/s1600-h/zen.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SO8QaZk-hKI/AAAAAAAAAGA/fpFy4Nn8k8g/s400/zen.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5255437335893279906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலும் அறிய: &lt;a href="http://en.wikipedia.org/wiki/Zen"&gt;ஜென்&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Koan"&gt;கோயன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-8008333545920310076?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/8008333545920310076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=8008333545920310076' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/8008333545920310076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/8008333545920310076'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/10/blog-post_2812.html' title='மகன் கற்றுக் கொடுத்த (ஜென்) பாடம்.'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SO8QaZk-hKI/AAAAAAAAAGA/fpFy4Nn8k8g/s72-c/zen.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-7613303674069744301</id><published>2008-09-03T13:23:00.030+01:00</published><updated>2008-09-08T07:09:44.099+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>கூகிள் க்ரோம் - இரண்டாம் பார்வை</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் இணையத்தில் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது இம்சையான விசயம். மேனேஜருக்கு தெரியாமல் ஒளிந்து மறைந்து பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் எனக்கு அடைக்கலம் அளித்து காத்தது தான் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Lynx_%28web_browser%29"&gt;Lynx&lt;/a&gt; எனப்படும் உலாவி. அதில் படம் எதுவும் தெரியாது எழுத்து மட்டும் தான் என்பதால் அதை மேலோட்டமாகப் பார்த்தால் நாம் இணையத்தில் இருப்பது போலவே தெரியாது. மேனேஜரும் நாம் ஏதோ முக்கிய வேலையில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்.&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7bs2jjyJI/AAAAAAAAACs/thZARtoL-iA/s1600-h/lynx.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7bs2jjyJI/AAAAAAAAACs/thZARtoL-iA/s400/lynx.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241868579911223442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;LYNX&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் தான் எனக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர உலகில் வேறு சில உலாவிகளும் உண்டு என்பதையும் அதனாலும் சில பயன்கள் உண்டு என்பதையும் புரிய வைத்தது. இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு சரியான மாற்று எதுவும் இல்லாத காலம் அது. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Netscape_Navigator"&gt;நெட்ஸ்கேப் நேவிகேட்டர் &lt;/a&gt;மரணப்படுக்கையில் கிடந்தது. &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Safari_%28web_browser%29"&gt;சஃபாரி&lt;/a&gt; விண்டோஸில் வேலை செய்யாது.  &lt;a href="http://en.wikipedia.org/wiki/History_of_Mozilla_Firefox"&gt;பீனிக்ஸ்&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Opera_%28web_browser%29"&gt;ஓபெரா&lt;/a&gt; எல்லாம் பெரும்பாலானோர் (முக்கியமாக இந்தியாவில்)  கேள்விப்படாத பெயர். எனவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற கதையாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் ஆட்சி செய்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7d4i_-0mI/AAAAAAAAADM/8bZj_3IdwUw/s1600-h/netscape.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7d4i_-0mI/AAAAAAAAADM/8bZj_3IdwUw/s400/netscape.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241870979843412578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7dvKgbR8I/AAAAAAAAADE/jHV_aqsxXpI/s1600-h/ie.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7dvKgbR8I/AAAAAAAAADE/jHV_aqsxXpI/s400/ie.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241870818649786306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eBH1g2TI/AAAAAAAAADU/mH24CfZWDns/s1600-h/safari.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eBH1g2TI/AAAAAAAAADU/mH24CfZWDns/s400/safari.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241871127170570546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eJFsNOiI/AAAAAAAAADc/bcALEKmg-kk/s1600-h/opera.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eJFsNOiI/AAAAAAAAADc/bcALEKmg-kk/s400/opera.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241871264033618466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய நண்பர்கள் மூலம் ஃபயர்பாக்ஸ் அறிமுகமானது. ஃபயர்பாக்ஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விட எந்த விசயத்தில் உசத்தி என்று அப்பொழுது புரியவில்லை என்றாலும் நண்பர்கள் (அதுவும் அறிவுஜீவி நண்பர்கள்) சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி ஃபயர்பாக்ஸை சரணடைந்தேன். பின்னர் ஃபயர்பாக்ஸின் Add-ons பற்றித் தெரிய வந்ததும், மொத்தமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சஃபாரி, ஓபெரா என்று அனைத்தையும் முயற்சித்து ஒவ்வொன்றிலும் ஒரு விசயம் பிடித்துப் போக அனைத்தையும் கலந்து கட்டி உபயோகிக்க ஆரம்பித்தேன். இன்றைக்கும் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்றால் லின்க்ஸ் (Lynx) தான். தொட்டில் பழக்கம்! அனைத்து உலாவிகளையும் உபயோகித்தாலும் ஃபயர்பாக்ஸ் தான் செல்லக் குழந்தை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eYrdKnfI/AAAAAAAAADs/za0OwzaG-WA/s1600-h/firefox.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eYrdKnfI/AAAAAAAAADs/za0OwzaG-WA/s400/firefox.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241871531869117938" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கூகிள் ஒரு உலாவியை உருவாக்கி வருவதாக பேச்சு எழும்பியதும் அதை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு முக்கிய காரணம் கூகிளின் எளிமை. முதன்முதலில் ஜி-மெயில் பார்த்ததும் அதன் வெறுமையைக் கண்டு கொஞ்சம் அரண்டு தான் போனேன். மெயில்களை பகுத்து வைக்க ஃபோல்டர் (folder) கூட இல்லாமல் அலங்காரமற்று மொக்கையாக இருந்தது. பிறகு பழகப் பழக ஜி-மெயிலின் சக்தி புரிய ஆரம்பித்தது. இது கூகிளின் பிற வெளியீடுகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கூகிள் க்ரோம் வெளியிடப்பட்ட இரண்டாவது நிமிடம் அதை தரவிரக்கி உபயோகிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றிய சில குறிப்புக்கள் (அப்பாடி ஒரு வழியாக விசயத்துக்கு வந்தாச்சு!)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eqOefAAI/AAAAAAAAAD0/PN6UFBl-S7M/s1600-h/chrome.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7eqOefAAI/AAAAAAAAAD0/PN6UFBl-S7M/s400/chrome.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241871833327665154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;*எதிர்பார்த்த மாதிரியே பார்க்க வெகு எளிமையாக இருக்கிறது. உலாவி என்ற மென்பொருள் ஒன்று இருப்பது போலவே தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* மற்ற உலாவிகளுடன் ஒப்பிடும் போது க்ரோம் வேகமாகவே உள்ளது. உலாவியில் இயங்கும் ஜாவாஸ்கிரிப்ட் மொழியின் வேகத்தைப் பரிசோதிக்க கூகிள் சிபாரிசு செய்யும் தளம் இது: &lt;a href="http://code.google.com/apis/v8/run.html"&gt;http://code.google.com/apis/v8/run.html&lt;/a&gt;. கூகிளின் தயாரிப்பை கூகிள் தளத்திலேயே போய் சோதிப்பதா என்று நினைப்பவர்கள் &lt;a href="http://dromaeo.com/"&gt;இங்கே&lt;/a&gt; செல்லலாம். இரண்டிலும் சோதனை செய்து பார்த்ததில் ஃபயர்பாக்ஸ், சபாரி மற்றும் ஓபெராவை விட க்ரோம் பல மடங்கு வேகமாக இருக்கிறது. (IE பற்றிக் கேட்கவே வேண்டாம். மொத்தமாக படுத்து விட்டது).&lt;br /&gt;&lt;br /&gt;*ஒரு கோப்பை தரவிரக்க க்ரோம் எடுத்துக் கொள்ளும் நேரமும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் ஓபெரா அளவுக்கு வேகமாக இருக்காது என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு துல்லியமாக அளந்து பார்க்க என்னிடம் வசதி கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;* Web standard எனப்படும் இணைய தரத்திலும் க்ரோம் முந்துகிறது. &lt;a href="http://acid3.acidtests.org/"&gt;http://acid3.acidtests.org&lt;/a&gt;/ தளத்தில் சோதித்துப் பார்த்த பொழுது க்ரோம் நூற்றுக்கு 78 மதிப்பெண்கள் எடுத்து ஓபெராவிற்கு அடுத்த நிலையில் இருக்கிறது (ஓபெரா = 83/100, ஃபயர்பாக்ஸ் = 70/100, சஃபாரி = 75 / 100, IE6 = 11 / 100).&lt;br /&gt;&lt;br /&gt;*பிற உலாவிகளில் இருப்பது போல இணைய தள முகவரி அடிப்பதற்கு ஒரு டப்பா (text box), தேடுவதற்கு ஒரு டப்பா என்றில்லாமல் க்ரோமில் ஒரே டப்பா தான். எனக்கு இது வசதியாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*புதிதாக ஒரு பக்கத்தை திறந்தால் நீங்கள் அடிக்கடி செல்லும் தளங்களை எல்லாம் காட்டுகிறது. அதில் இருந்து நீங்கள் விரும்பும் தளத்துக்கு செல்லலாம். இது வசதியா இல்லை தொல்லையா என்பது நீங்கள் எந்த மாதிரி தளங்களுக்கு அடிக்கடி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது! :) இது எறக்குறைய ஓபெராவில் இருக்கும் 'Speed Dial' போலத் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஓபெராவில் நீங்கள் விரும்பும் தளங்களை காட்டும் மாதிரி செய்யலாம். க்ரோமில் அது முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;*நான் ஒரு முறை என் மனைவிக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் அமேசானில் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் என் மனைவி உலாவியைப் பயன்படுத்தும் போது நான் முன்னமே தேடிய பக்கங்களை பார்த்து விட்டதால் என் திட்டம் தெரிந்து எல்லாம் புஸ்ஸானது! க்ரோமில் இப்பிரச்சனையை தடுக்க வசதி உண்டு. நீங்கள் விரும்பினால் இதற்கான சிறப்பு பக்கத்தில் உலாவுங்கள். நீங்கள் பார்த்த எந்த விபரமும் கணினியில் பதிவாகாது, பிறரும் நீங்கள் எந்த எந்த பக்கங்களை பார்த்தீர்கள் என கண்டுபிடிக்க முடியாது. பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்களில் உலாவும் போது இது மிக வசதியாக இருக்கும். பலான தளங்களை பார்க்கவும் தான். (இதே வசதி சஃபாரியில் 'Private Browsing'  என்று உள்ளது).&lt;br /&gt;&lt;br /&gt;*விண்டோஸில் உள்ள 'Task Manager' பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். உங்கள் கணினியில் என்ன என்ன மென்பொருட்கள் ஓடுகின்றன, ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு மெமரி மற்றும் ப்ராசசர் பயன்படுத்துகிறது போன்ற தகவல்களைத் Task Managerஐப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதே போன்ற ஒரு Task Manager க்ரோமிலும் உண்டு. நீங்கள் பல தளங்களைப் திறந்து வைத்திருந்தால், எது உங்கள் கணினியை அதிகம் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். உங்கள் உலாவி வேகமாக இல்லை என்று தோன்றினால், எந்த தளத்தில் கோளாறு என்று தெரிந்து கொண்டு அதை மட்டும் மூடி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*பக்கங்களில் தேடும் வசதியும் நன்றாக உள்ளது. இன்டெர்நெட் எக்ஸ்புளோரரில் உலாவும் போது நீங்கள் ஒரு வார்த்தையை அந்தப் பக்கத்தில் தேட வேண்டும் என்றால், அந்த வார்த்தையை முழுவதுமாக தட்டச்சு செய்து Enter அடித்தால் தான் தேடல் ஆரம்பிக்கும். க்ரோமில் நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அடிக்க அடிக்க பொருத்தமான வார்த்தைகள் வேறு வண்ணத்தில் தெரிய ஆரம்பித்து விடுகிறது (சஃபாரி போலவே).&lt;br /&gt;&lt;br /&gt;*நீங்கள் மற்ற உலவிகளில் 'Tabbed Browsing' மூலம் பல தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒரே ஒரு தளம் தவறாக இயங்கினாலும் மொத்த உலாவியும் திணறும் அல்லது மொத்தமாக நொறுங்கி (க்ராஷ் ஆகி) விடும். க்ரோமில் அந்தப் பிரச்சனை இருக்காது என்று கூகிள் கூறியிருக்கிறது. பிரச்சனைக்குரிய தளம் மட்டுமே க்ராஷ் ஆகும் மற்ற தளங்கள் எல்லாம் உறுதியாக நிற்கும் என்பது கூகிளின் உறுதிமொழி. ஆனால் உலாவியை மொத்தமாக க்ராஷ் ஆகும் வழியை இப்பொழுதே கண்டுபிடித்து விட்டார்கள் (பார்க்க &lt;a href="http://evilfingers.com/advisory/google_chrome_poc.php"&gt;http://evilfingers.com/advisory/google_chrome_poc.php&lt;/a&gt;). பீட்டா வெர்ஷன் என்பதால் மன்னித்து பொறுத்தருள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;*க்ரோம் பயன்படுத்துவதின் உங்கள் கணினியில் ஆபத்தான மென்பொருளை நிருவி அழிச்சாட்டியம் செய்யும் malware தளங்கள் மற்றும் உண்மையான தளம் போல நடித்து உங்களிடமிருந்து தகவல்களை திருடும் போலியான phishing தளங்களின் தொல்லை பெருமளவு குறையும் என நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உபயோகித்த வரையிலும் நான் கண்ட பிரச்சனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;-சில தளங்களில் scrolling செய்தால் மூன்றாவது கியரில் வண்டி ஸ்டார்ட் செய்வது போல ஜெர்க் அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;-சில தளங்களில் இருந்து வார்த்தைகளை காப்பி செய்ய முடிவதில்லை (உதாரணம்: தினமலர்)&lt;br /&gt;&lt;br /&gt;-குமுதம், விகடன், தினமலர் போன்ற தளங்கள் திணறுகின்றன. அதிகப்படியான flash plug-in இருப்பதினால் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-ஒரு பக்கத்தை புக்மார்க் செய்வது எளிதாக இருந்தாலும், புக்மார்க் செய்த பக்கத்தை திறக்க தலையை சுத்தி மூக்கைத் தொடுவதை போல உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;-இப்போதைக்கு க்ரோம் விண்டோஸில் மட்டுமே வேலை செய்யும். லினக்ஸ் மற்றும் மேக் மக்கள் பொறுத்திருக்க வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;-க்ரோம் வந்ததில் இருந்து என்னுடைய ஃபயர்பாக்ஸுக்கு காய்ச்சல். ரொம்பவே தூங்கி வழிகிறது. க்ரோமை நிறுத்தினால் ஃபயர்பாக்ஸ்  சுறுசுறுப்பாக எழுந்து விடுகிறது. இது குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையா இல்லை க்ரோம் தான் ஃபயர்பாக்ஸுடன் மல்லுக்கட்டுகிறதா என்று தெரியவில்லை.  உறுதியாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;முடிவாக,&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;பீட்டா வெர்சன் மட்டுமே என்றாலும் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. கூகிள் தளங்கள் க்ரோமில் நன்றாக இயங்கும் என்று எனக்குப் படுவதால், தற்போதைக்கு கூகிள் தளங்களை (ஜி-மெயில், ரீடர், மேப்ஸ், டாக்குமெண்ட்ஸ் போன்றவை) க்ரோமிலும், மற்றதை ஃபயர்பாக்ஸிலும் உலாவலாம் என்று இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரோமின் ஆணை மூலம் ஓப்பன் சோர்ஸாக உள்ளதால், ஃபயர்பாக்ஸ் போல விரைவாக வளர்ச்சி அடையும் என நம்பலாம். மக்கள் extension  எழுத ஆரம்பித்து விட்டால் நமக்கு கொண்டாட்டம் தான். &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;விஜயகாந்த் வருகையால் பாதிப்படைந்தது தி.மு.கவா இல்லை அ.தி.மு.கவா என்று ஆராய்வது போல, க்ரோமினால் பாதிப்பு இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கா இல்லை ஃபயர்பாக்ஸுக்கா என்று சுவாரஸ்யமான பட்டிமன்றங்களும் ஆராய்ச்சிகளும் நடக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க்ரோமின் பயன்பாட்டு விதிமுறைகள் (Terms of Service) பலரையும் திகிலடைய வைத்திருக்கிறது (&lt;a href="http://yro.slashdot.org/article.pl?sid=08/09/03/0247205"&gt;http://yro.slashdot.org/article.pl?sid=08/09/03/0247205&lt;/a&gt; , &lt;a href="http://news.cnet.com/8301-17939_109-10030522-2.html"&gt;http://news.cnet.com/8301-17939_109-10030522-2.html&lt;/a&gt;). எனக்கென்னவோ இதை கூகிள் மாற்றி விடும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிற்சேர்க்கை (செப் 7, 2008):&lt;/span&gt; எதிர்பார்த்த மாதிரியே கூகிள் இதை மாற்றி விட்டது. பார்க்க - &lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 0, 0);" href="http://googleblog.blogspot.com/2008/09/update-to-google-chromes-terms-of.html"&gt;இங்கே&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt; மற்றும் &lt;/span&gt;&lt;a style="color: rgb(255, 0, 0);" href="http://googleblog.blogspot.com/2008/09/making-terms-of-service-clearer.html"&gt;இங்கே&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Adblock என்பது ஃபயர்பாக்ஸ் அன்பர்கள் பலரும் விரும்பி உபயோகிக்கும் ஒரு Add-on ஆகும். இது தளங்களில் வரும் தேவையற்ற விளம்பரங்களை வடிகட்டி நமது பார்வைக்கே வராமல் செய்து விடும். விளம்பரங்களின் மூலம் பணம் அள்ளும் கூகிள், இப்படிப்பட்ட ஒரு விசயத்தை க்ரோமில் அனுமதிக்குமா? இதை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் கூகிள் அதை எப்படி எதிர் கொள்ளும் என்பது எல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகளே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நீங்கள் அணிந்திருக்கும் அண்டர்வேரின் நிறம் என்னவென்று சொல்லக் கூடிய சக்தியினை இப்பொழுதே கொண்டுள்ள கூகிளாண்டவர், க்ரோமின் துணையுடன் அந்த அண்டர்வேரை நீங்கள் எங்கிருந்து திருடினீர்கள் என்றும் அதை துவைத்து எத்தனை நாள் ஆயிற்று என்றும் ஊருக்கெல்லாம் விளம்பரப்படுத்தி காசு பார்க்கும் அபாயமும் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலாவி என்பது இணையத்தில் படிக்கவும் பார்க்கவும் மட்டுமே என்று இருந்தது ஒரு காலம். இப்பொழுது உலாவியும், நல்ல இணைய இணைப்பும் இருந்தால் முக்கால்வாசி வேலையை இணையத்தில் வைத்தே முடித்து விடலாம். மீதி கால்வாசி வேலைக்குத் தான் நமக்கு  கணினி,  ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் ஆபீஸ், போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் எல்லாம் தேவை. அந்த கால்வாசி சுமையையும் இறக்கி 'சர்வம் இணைய மயம்' என்று செய்வதே கூகிளின் குறிக்கோள். அதில் கூகிள் க்ரோம் ஒரு முக்கிய படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;ஒரு கேள்வி:&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;  Chrome என்பதை எப்படி தமிழில் எழுதுவது? சிலர் குரோம் என்று எழுதுகிறார்கள். சிலர் வம்பே வேண்டாம் என்று Chrome என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். எனக்கு என்னமோ உச்சரிப்பின் படி பார்த்தால் க்ரோம் என்பது தான் Chrome-இன்  சரியான் தமிழாக்கமாக படுகிறது. இந்த மாதிரி விசயத்தில் எல்லாம் இலக்கணம் பார்க்கத் தான் வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;====================================&lt;br /&gt;முதல் பார்வை &lt;a href="http://manioosai.blogspot.com/2008/09/blog-post.html"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-7613303674069744301?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/7613303674069744301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=7613303674069744301' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7613303674069744301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7613303674069744301'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/09/blog-post_03.html' title='கூகிள் க்ரோம் - இரண்டாம் பார்வை'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL7bs2jjyJI/AAAAAAAAACs/thZARtoL-iA/s72-c/lynx.gif' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-6910225206761622821</id><published>2008-09-02T19:56:00.006+01:00</published><updated>2008-09-02T23:28:10.269+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>கூகிள் குரோமில் தமிழ்மணம்</title><content type='html'>கூகிள் நிறுவனம் சிறிது நேரத்துக்கு முன்னர் க்ரோம் (Chrome) என்னும் இணைய உலவியை அறிமுகப்படுத்தி உள்ளது. தரவிரக்க &lt;a href="http://www.google.com/chrome"&gt;இங்கே&lt;/a&gt; செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரோமில் தமிழ்மணம் நன்றாகவே தெரிகிறது :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;font-size:85%;" &gt;(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது க்ளிக்கவும்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL2NT0k5lDI/AAAAAAAAACk/cfhvNUe87v4/s1600-h/Tamilmanam_in_Google_Chrome.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL2NT0k5lDI/AAAAAAAAACk/cfhvNUe87v4/s400/Tamilmanam_in_Google_Chrome.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5241500912999568434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விரிவான விமர்சனம் விரைவில்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-6910225206761622821?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/6910225206761622821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=6910225206761622821' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/6910225206761622821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/6910225206761622821'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/09/blog-post.html' title='கூகிள் குரோமில் தமிழ்மணம்'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g4QkAVbVYco/SL2NT0k5lDI/AAAAAAAAACk/cfhvNUe87v4/s72-c/Tamilmanam_in_Google_Chrome.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-1977432473518093239</id><published>2008-07-31T09:24:00.003+01:00</published><updated>2008-07-31T10:39:19.938+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>குசேலன் படம் எப்படியிருக்கும்?</title><content type='html'>&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;கேள்வி:&lt;/span&gt; கீழ் கண்ட திரைப்படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?&lt;br /&gt;&lt;blockquote&gt;1. ஐ லவ் இந்தியா&lt;br /&gt;2. மீரா&lt;br /&gt;3. நாட்டுக்கு ஒரு நல்லவன்&lt;br /&gt;4. ஆளவந்தான்&lt;br /&gt;5. பாபா&lt;/blockquote&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;பதில்:&lt;/span&gt; நான் என் வாழ்க்கையில இது வரை ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த படங்கள் இந்த ஐந்து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குசேலனுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்தாச்சு!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-1977432473518093239?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/1977432473518093239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=1977432473518093239' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/1977432473518093239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/1977432473518093239'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/07/blog-post_31.html' title='குசேலன் படம் எப்படியிருக்கும்?'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-6842687582866374940</id><published>2008-07-29T08:36:00.002+01:00</published><updated>2008-07-29T08:41:29.530+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>யெஸ். பாலபாரதியும் பாகச உறுப்பினர்களும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_g4QkAVbVYco/SI7Iqhs6tEI/AAAAAAAAACU/zjUWyH5S2dg/s1600-h/BKS.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://bp0.blogger.com/_g4QkAVbVYco/SI7Iqhs6tEI/AAAAAAAAACU/zjUWyH5S2dg/s400/BKS.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5228336850350552130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 7 பேரு யாருன்னு தெரியுதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-6842687582866374940?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/6842687582866374940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=6842687582866374940' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/6842687582866374940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/6842687582866374940'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/07/blog-post_29.html' title='யெஸ். பாலபாரதியும் பாகச உறுப்பினர்களும்'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_g4QkAVbVYco/SI7Iqhs6tEI/AAAAAAAAACU/zjUWyH5S2dg/s72-c/BKS.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-4677770194597019129</id><published>2008-07-09T17:39:00.003+01:00</published><updated>2008-07-09T17:44:29.728+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>தசாவதாரம் - ஒரு கட்டாயப் பதிவு மற்றும் இளைய தளபதியின் சபதம்.</title><content type='html'>&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;அன்புடையீர்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;தங்களது  பதிவில் இதுவரை தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை என்பதை அறிந்தோம். இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான தமிழ் பதிவர் கிடையாது என்பது ஐயமின்றி நிரூபணமாகியுள்ளது. இதன் காரணமாக நாளை காலை 10:00 மணி முதல் உங்கள் பதிவுகள் திரட்டப்படுவது நிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நேர்மையான தமிழ் பதிவர் எனும் பட்சத்தில் நாளை காலை இந்திய நேரம் 10:00 மணிக்குள் தசாவதாரம் திரைப்படத்தைப் பற்றி ஒரு பதிவேனும் வெளியிட வேண்டும் என்றும் அப்படி இல்லாது போனால் முன்னர் சொன்னபடி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;இப்படிக்கு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;நிர்வாகி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;**********&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;color:#000099;"&gt;பிகு: இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்பது போன்ற சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இதுவரை பதிவெழுதியவர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு தான் விமர்சித்தார்கள் என்று நினைக்கும் அளவிற்கு நீங்கள் அறிவிலி அல்ல என்று நம்புகிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு மின்னஞ்சல் இன்று எனக்கு ஒரு பிரபல தமிழ் பதிவுகள் திரட்டியின் நிர்வாகியிடம் இருந்து வந்தது. சிவாஜிக்கு பதிவெழுதாத நான் தசாவதாரத்திற்கு மட்டும் ஏன் எழுத வேண்டும் என்று ஒரு கணம் தோன்றியது. இருந்தாலும் எதற்கு வம்பு? இதோ...&lt;br /&gt;&lt;br /&gt;படம் ரொம்ப குப்பை என்று சொல்ல முடியாது. நான் இதற்கு முன் கடைசியாக பார்த்த "யாரடி நீ மோகினி" படத்துடன் ஒப்பிட்டால் இது கொஞ்சம் தான் குப்பை. கதைக்கு ஏற்ற வேஷம் கட்டுவது காலுக்கு செருப்பு வாங்குவது என்றால் வேஷத்துக்கு கதை என்பது செருப்புக்கு ஏற்றபடி காலைச் செதுக்குவது. தசாவதாரம் இரண்டாவது வகை. அட நல்ல செருப்புக்காக காலை வெட்டுவதை கூட ஒரு வகையில் ஒப்புக் கொள்ளலாம். போயும் போயும் இப்படி ஒரு அடாசு பிஞ்ச செருப்புக்காகவா கதை என்னும் காலை வெட்ட வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தை மைக்கேல் மதன காம ராஜன், பஞ்சதந்திரம் போல முழு நீள நகைச்சுவைப் படமாக எடுத்திருந்தால் ரசித்திருப்பேனோ என்னவோ? ஆனால் இந்தக் குறையை ஓரளவிற்கு போக்கியது இப்படத்தின் நுண்ணரசியலைப் பற்றிய பதிவுகள் தான். உதாரணம் பூவராகனின் 'தியாகம்' பற்றி &lt;a href="http://naayakan.blogspot.com/2008/06/blog-post.html"&gt;பைத்தியக்காரன் &lt;/a&gt;எழுதியிருந்தது. ஒரு வேளை படத்தில் பூவராகவனை ஒரு ஆதிக்க சாதி கதாபாத்திரம் காப்பாற்றுவது போல வந்திருந்தால் பைத்தியக்காரரின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரும் சிரிப்பு ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. ஒரு விசயம் கேள்விப்பட்டேன். விக்ரம், அஜீத், சூர்யா போன்றவர்கள் படத்துக்கு படம் வேறுபாடு காட்டும் பொழுது இளைய தளபதி டாக்டர். விஜய் மட்டும் ஒரே மாதிரியாக நடிப்பது குறித்து அவர் ரசிகர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே படத்தில் பதில் சொல்ல  கமலின் பத்து வேட சாதனையை முறியடித்து 12 வேடங்களில் நடித்து போட்டி நடிகர்களுக்கு பதிலளிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். தனது 12 வேடங்களும் மிக வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக உலக அளவில் புகழ் பெற்ற ஒப்பனை கலைஞர்களோடு ஆலோசனை செய்திருக்கிறார். ஆலோசனையின் முடிவில் விஜய் ஓ.கே செய்த 12 வேடங்கள் தான் நீங்கள் கீழே பார்ப்பது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வடிவமைக்க கமலை அணுகப் போவதாக விஜயின் தந்தை திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_g4QkAVbVYco/SHTp-oYjtMI/AAAAAAAAACE/wTQiwGpER-Y/s1600-h/vijay.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5221055130230830274" style="CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_g4QkAVbVYco/SHTp-oYjtMI/AAAAAAAAACE/wTQiwGpER-Y/s320/vijay.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-4677770194597019129?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/4677770194597019129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=4677770194597019129' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/4677770194597019129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/4677770194597019129'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/07/blog-post.html' title='தசாவதாரம் - ஒரு கட்டாயப் பதிவு மற்றும் இளைய தளபதியின் சபதம்.'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_g4QkAVbVYco/SHTp-oYjtMI/AAAAAAAAACE/wTQiwGpER-Y/s72-c/vijay.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-8571633361342282425</id><published>2008-06-25T15:40:00.003+01:00</published><updated>2008-06-25T16:03:59.251+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>காமக் கதை 1 (1)</title><content type='html'>,,, ,,,, ,,,, ,,, ,,,,,,, ,,,, ,, ,,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,,,, ,,, ,,,,,,,,,,, ,,,, ,,,, ,, ,,,, ,,, ,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,, ,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,, ,,,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,,, ,,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,, ,, ,,,,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,, ,,, ,,,,,,, ,,,, ,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,, ,,,,,,, ,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,, ,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,, ,,,, ,,, ,,,, ,,,, ,,, ,,, ,,,,,, ,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,, ,, ,,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,, ,,,,,, , ,,,,, , ,,,,,,,, ,,,, ,,,, ,,, ,,,,,,, ,,,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,, ,,,,,,,,,,, ,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,,, ,,,,,,,,, ,,,, ,,,,,, ,,,,,,,, ,,,, ,,,,,, ,,,,, ,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,,, ,,,,,,,,,, ,,,,,, ,,, ,,,, ,,,,,,,,,,,, ,,,, ,,,,,,, ,,,, ,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,,,,,, ,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,, ,,,,,,, ,,,,,, ,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,, ,,,, ,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,, ,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,, ,, ,,,,,,,,,, ,,,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,,,,,,,,,,,, ,,,,,, ,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, ,,,,, ,,, ,,,,,,,,, ,,,,,,,, ,,,, ,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,, ,,,,,, ,,,,,,,,, ,,,,,, ,,,,,, ,,,,, ,,,,,,, ,,,,, ,,,,, ,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,, ,,,,,,,,,,,,, ,,,,,,,, ,,,,,,, ,,, ,,,,, ,,,,, ,,,,,,,,,,,, ,,,,, ,,,,,,,&lt;br /&gt;&lt;br /&gt;,,,,,, ,,, ,,,,, ,,,,,,,,, ,,, ,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,, ,,,,,,,&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பின்குறிப்பு:&lt;/strong&gt; இப்பதிவின் தலைப்பில் உள்ள எழுத்துப் பிழையை மன்னித்தருள்க.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-8571633361342282425?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/8571633361342282425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=8571633361342282425' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/8571633361342282425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/8571633361342282425'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/06/1-1.html' title='காமக் கதை 1 (1)'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-2881887881356810663</id><published>2008-05-29T13:17:00.003+01:00</published><updated>2008-10-29T18:48:34.118Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொந்தக் கதை சோகக் கதை'/><title type='text'>எச்சில் இலையும் யூஸ்ட் ப்ளேட்டும்</title><content type='html'>"தமிழ்நாட்டுல தான் இந்த மாதிரி அநியாயம் எல்லாம் நடக்கும்" என்றான் பிரசாத். கொஞ்சம் முன்னர் சொன்ன போது 'உங்க ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம்' என்றான். இப்பொழுது கொஞ்சம் பெரிய மனதுடன் 'தமிழ்நாட்டுல தான் இந்த மாதிரி அநியாயம்'.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் இது தான். ஒரு சொந்த விஷயமாக நானும் என்னுடன் பணிபுரியும் பிரசாத்தும் மதுரை சென்று விட்டு காரில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தோம். மதுரையில் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று நான் சொன்ன போது பசிக்கவில்லை என்றவன் திண்டுக்கல் தாண்டியதும் பசிக்கிறது என்றான். தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் முன் காரை நிறுத்தினேன். மர பெஞ்சு போட்டு வாழை இலையில் சாதம் சாம்பார் ரசம் மோர் பொரியல் அப்பளம் என்று நிறைவான சாப்பாடு. சாப்பிட்டு முடித்ததும் கை கழுவ செல்லும் போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி. இலையை தொட்டியில போட்டுடுங்க" என்றார் உணவு பரிமாறியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் இலையை எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாத் இலையை எடுக்காமல் "என்ன சொன்னீங்க?" என்றான் அவரிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சாப்பிட்ட இலையை எடுத்து அதோ அங்க இருக்கிற தொட்டிக்குள்ள போட்டுடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது என்ன தம்பி கேள்வி? நீங்க சாப்பிட்ட இலையை நீங்க தான் எடுக்கனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"எடுக்க முடியாது. என்ன பண்ணுவீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் யாரும் அவரிடம் இப்படி சொன்னதில்லை போல. "எடுத்து போடுங்க தம்பி" என்று சொல்லி விட்டு கல்லாவில் அமர்ந்திருந்தவரை ஒரு வித இயலாமையுடன் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னால் எடுக்க முடியாது. வேணும்னா நீங்க எடுத்து போடுங்க. இல்லை அது அங்கேயே கிடக்கட்டும். எனக்கென்ன வந்தது?"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம கடையில இது தான் சார் சிஸ்டம். அவங்கவங்க சாப்பிட்ட இலையை அவங்களே எடுத்து போடணும். அதோ போர்டு மாட்டியிருக்கு பாருங்க" என்றார் கல்லாகாரர்.&lt;br /&gt;&lt;br /&gt;'சாப்பிட்ட பின் இலையை தெட்டியில் போடவும்' என்று தப்பாக சொன்னது ஓரமாக இருந்த பலகை ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி ஓரமா எழுதி வச்சா யாருக்கு தெரியும். அதுவும் தமிழ்ல. உள்ளே வரும் போதே உங்க சிஸ்டம் இது தான்னு சொல்லி இருக்கணும். என்ன ஆனாலும் சரி நான் எச்சில் இலையை எடுக்க மாட்டேன்" என்றான் பிரசாத் தீர்மானமாக.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாத் வேறு மாநிலத்தவன். சென்னையில் சில வருடங்கள் இருந்ததால் தமிழ் நன்றாக பேச வரும். ஆனால் வாசிக்கத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"எடுத்துடுங்களேன் பிரசாத். உங்க வீட்ல நீங்க எடுத்து போடுறது இல்லையா? அந்த மாதிரி" என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க வீட்ல நான் எடுப்பேன். இங்கே எதுக்கு? இதுக்கும் சேர்த்து தானே காசு வாங்குறாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஊருக்கு புதுசா தம்பி? இந்த பக்கம் எல்லாம் இது சகஜம். எல்லா கடையிலையும் இப்படித் தான்" என்றார் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர். அறுபது வயது இருக்கும். சட்டை இல்லை. மேலுக்கு துண்டு மட்டும் போட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க சகஜமா இருக்கலாம். எனக்கு இது எல்லாம் அசிங்கம். முதல்ல இலையை எடுக்க சொல்லுவீங்க. அடுத்தது டேபிள் துடைக்க சொல்லுவீங்க. அதுக்கு வேற ஆளை பாருங்க. என்னால முடியாது. நீங்க வாங்க மணி. நேரம் ஆச்சு. காசு கொடுத்துட்டீங்க இல்ல? கிளம்பிக்கிட்டே இருப்போம். என்ன நினைச்சிக்கிட்டு இருக்காங்க. Country brutes"&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் இந்த கூத்தை வேடிக்கை பார்க்க கடைக்கு வெளியே பத்து பேர் கூடியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"பேசுறத பார்த்தாலே தெரியலையா. இவன் அந்த ஸ்டேட்காரன் தான். திமிர் பிடிச்சவங்க. அவன் மட்டும் இலையை எடுத்துப் போடாம வெளியே வரட்டும். மண்டையையும் வண்டியையும் உடைக்கிறேன்" என்றது அந்த பத்தில் ஒரு இள ரத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிரச்சனை வேண்டாமே பிரசாத். எடுத்துடுங்க ப்ளீஸ்" என்றேன் நான். வண்டி என்னுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பேசுறீங்க? நாம யாரு. பாக்குற வேலை என்ன. என்ன சம்பளம் வாங்குறோம். உங்களுக்கு வேணும்ன்னா இது பெரிய விசயமா இல்லாம இருக்கலாம். என் ஸ்டேட்டஸ்க்கு இது எல்லாம் ரொம்ப கேவலம். எங்க ஊருல வந்து கேட்டுப் பாருங்க எங்க ஃபேமிலிய பத்தி. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. வாங்க கிளம்பலாம்" என்றான் பிரசாத். கொஞ்சம் பயந்திருந்தான் என்பது அவன் குரலில் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த துண்டுப் பெரியவர் சாப்பிட்டுவிட்டு இலையுடன் எழுந்தார். "சரி விடுங்க தம்பி. உங்க இலையையும் நானே எடுத்துடுறேன்" என்றவாறே பிரசாத்தின் இலையை எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏ பெரிசு. அவங்க இலையை நீ ஏன் எடுக்கிற? தலையெழுத்தா?" என்றார் கல்லாக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட விடுப்பா. படிச்ச பசங்க. பெரிய இடத்து பிள்ளை போல இருக்கு. அதான் கூச்சப்படுது. அந்த தம்பி இலையை எடுத்தா நான் என்ன குறைஞ்சா போயிடப்போறேன்" என்று இரண்டு இலையையும் தொட்டியில் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி" என்றேன் கொஞ்சம் சங்கடத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது கிடக்கட்டும் விடுங்க. நீங்க பத்திரமா ஊரு போய் சேருங்க. ஏய் என்ன வேடிக்கை இங்க. எல்லாரும் போய் சோலிய பாருங்க போங்க" என்று கூட்டத்தை விலக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாத்தை விரோதத்துடன் பார்த்த கூட்டத்தை தாண்டி வந்து காரில் ஏறிக் கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தூரம் போனதும் "உங்க ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் நடக்கும்" என்றான் என்னிடம். பெங்களூரு சேரும் வரை இதையே வேறு வேறு விதமாக சொல்லியபடியே வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து ஆறு மாசம் இருக்கும். எப்பொழுது எந்த உணவகம் சென்றாலும் இந்தப் பேச்சை எடுக்காமல் இருக்க மாட்டான். "நல்ல வேளை. இங்கே எல்லாம் டீசண்ட். இலையை எடுக்கத் தேவை இல்லை" என்பான் நக்கலோடு. அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுடன் உணவருந்தும் போது தான் உறுதியாக நின்று தன் கொள்கையில் வெற்றி பெற்றதை விதவிதமாக சொல்லி பெருமகிழ்ச்சி அடைவான்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் நாங்கள் இருவரும் அலுவலக வேளையாக இங்கிலாந்து வந்து சேர்ந்தோம். எங்கள் இருவருக்கும் முதல் அயல்நாட்டுப் பயணம். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு சென்று குளித்து விட்டு நேராக அலுவலகம். அங்கே கொஞ்சம் வேலை முடித்து விட்டு மதிய உணவிற்காக அலுவலகத்தில் இருந்த ரெஸ்ட்டாரண்ட் சென்றோம். யானை விலை கொடுத்து உப்புச்சப்பில்லாத பாஸ்தா பீட்சா வாங்கி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது "எக்ஸ்க்யூஸ் மீ" என்ற குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்தோம். ரெஸ்ட்டாரண்டில் பணிபுரிபவர் என்பது சீருடையைப் பார்த்ததும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த டேபிளில் சாப்பிட்டது நீங்களா?" என்றார் புரிந்தும் புரியாத ஆங்கிலத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் உபயோகப்படுத்திய தட்டை எடுத்து அங்கே வைக்க வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;'Please place the used plates and cutlerys on the conveyer belt' என்று எழுதி இருந்த போர்டை அப்பொழுது தான் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னிக்கவும். நாங்கள் கவனிக்கவில்லை. இதோ வைத்து விடுகிறோம்" என்று சொல்லி விட்டு ப்ளேட்டை எடுக்க டேபிளை பார்த்து நடந்தான் பிரசாத். நானும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் பிரசாத் என்னிடம் ஏதேதோ பேசினான். ஆனால் இதுவரை "இந்த ஊருல தான் இந்த மாதிரி அசிங்கம் எல்லாம் நடக்கும்" என்று மட்டும் சொல்லவே இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-2881887881356810663?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/2881887881356810663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=2881887881356810663' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2881887881356810663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2881887881356810663'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/05/blog-post_1685.html' title='எச்சில் இலையும் யூஸ்ட் ப்ளேட்டும்'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-3813761520608835289</id><published>2008-05-29T10:15:00.008+01:00</published><updated>2008-05-29T11:06:07.380+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>புது மாப்பிள்ளைக்கு ஒரு அறிவுரை</title><content type='html'>நம்ம லதானந்த் சார் '&lt;a href="http://lathananthpakkam.blogspot.com/2008/05/blog-post_29.html"&gt;புது மாப்பிள்ளைக்கு ஓர் அறிவுரை&lt;/a&gt;'ன்னு ஒரு பதிவு போட்டு இருக்கார். அவர் பதிவ பத்தி கேக்கணுமா? வழக்கம் போல அசத்தல் தான். ஆனா இந்த முறை அவர் பதிவுல ஒரு பொருட்குற்றம் இருக்கு (சொற்குற்றம்? அத பத்தி நான் பேசக் கூடாது). அவர் சொல்லுறதோட சாராம்சம் என்னன்னு பார்த்தீங்கன்னா, "&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;எல்லா விஷயத்துக்கும் மனைவியிடம் ஆலோசனை கேளுங்க ஆனா முடிவு எடுக்கிறது கணவன் கைல தான் இருக்கனும்&lt;/span&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;மேலுக்கு பார்த்தா இது நல்ல ஆலோசனை மாதிரி தெரியும். ஆனா இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்ன்னு சந்தேகம் தான். சிலரிடம் பல நாள் ஒர்க் அவுட் ஆகலாம் பலரிடம் சில நாள் ஒர்க் அவுட் ஆகலாம். ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஃபெயில் ஆகி பூமராங் மாதிரி ரிடர்ன் ஆகும். அப்போ கணவனோட கதை அம்பேல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இத விட பெட்டரா, எப்பவுமே வொர்க் அவுட் ஆகுற ஐடியா ஒன்னு இருக்கு.&lt;/span&gt; சொல்றேன் கேட்டுகோங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மாதிரி பிரச்சனைக்கு யார் யார் முடிவு எடுக்கனும்ன்னு தெளிவா ஒரு கோடு வரைஞ்சிக்கோங்க. மனைவி முடிவெடுக்க வேண்டிய விசயத்துல கணவன் மூக்கை நுழைக்க கூடாது. அதே மாதிரி நாம முடிவெடுக்க வேண்டிய விசயத்துல மனைவிய கேக்க கூடாது. இது முதல்ல பாக்குறதுக்கு நடக்க சாத்தியமில்லாத விசயம் மாதிரி தெரியும். ஆனா நடக்க கூடிய விசயம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம் பாருங்க. உங்களுக்கே புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப எங்க வீட்ல பார்த்தீங்கன்னா, 'வீடு வாங்குறதா இல்ல நிலம் வாங்குறதா?', 'லீவுக்கு கேரளா போறதா இல்ல அந்தமான் போறதா?' 'அக்ஷய த்ரிதைக்கு கம்மலா? வளையலா?', 'இன்னைக்கு டிபனுக்கு இட்லியா தோசையா?', 'பணத்த பாங்க்ல போடலாமா இல்ல ஷேர் வாங்கலாமா?' - இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்துல எல்லாம் முடிவெடுக்குறது என் மனைவி தான். நான் இதுல எல்லாம் தலையிடுறதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நானு?&lt;br /&gt;&lt;br /&gt;'அமெரிக்காவில ஹிலாரி ஜெயிக்கணுமா இல்ல ஒபாமாவா?', 'ஐ.பி.எல் கிரிக்கெட் வேணுமா வேஸ்ட்டா?', 'ஓசோன் ஓட்டைக்கு காரணம் யாரு?', '2011ல தமிழக முதல்வர் யார்' - இந்த மாதிரி பெரிய பெரிய விசயம் எல்லாம் என் கண்ட்ரோல். இதுல எங்க அம்மிணிய ஆட்டைக்கு சேர்க்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் நம்ம வாழ்க்கை ஸ்மூத்தா போயிக்கிட்டு இருக்கு. நீங்களும் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-3813761520608835289?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/3813761520608835289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=3813761520608835289' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3813761520608835289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3813761520608835289'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/05/blog-post.html' title='புது மாப்பிள்ளைக்கு ஒரு அறிவுரை'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-665113047313060256</id><published>2008-05-14T19:57:00.009+01:00</published><updated>2008-05-14T20:38:28.371+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PIT'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><title type='text'>PIT - மே 2008: ஜோடி</title><content type='html'>ஹ்ம்ம். கேமராவக் கண்டா ஜோடியக் காணோம்.  ஜோடியக் கண்டா கேமராவக் காணோம்.&lt;br /&gt;தன் காலே தனக்குதவின்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_g4QkAVbVYco/SCs48IwcO3I/AAAAAAAAAA8/76u-9WrwH9M/s1600-h/Jodi.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://bp1.blogger.com/_g4QkAVbVYco/SCs48IwcO3I/AAAAAAAAAA8/76u-9WrwH9M/s320/Jodi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200312800523336562" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலவச இணைப்பா இன்னோரு ஜோடி கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_g4QkAVbVYco/SCs514wcO4I/AAAAAAAAABE/0Y6NNST8GrI/s1600-h/IMG_0900.JPG"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://bp0.blogger.com/_g4QkAVbVYco/SCs514wcO4I/AAAAAAAAABE/0Y6NNST8GrI/s320/IMG_0900.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200313792660781954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-665113047313060256?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/665113047313060256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=665113047313060256' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/665113047313060256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/665113047313060256'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/05/pit-2008.html' title='PIT - மே 2008: ஜோடி'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_g4QkAVbVYco/SCs48IwcO3I/AAAAAAAAAA8/76u-9WrwH9M/s72-c/Jodi.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-6186839255222252410</id><published>2008-04-13T19:31:00.005+01:00</published><updated>2008-04-13T20:02:27.441+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சும்மா'/><title type='text'>சுஜாதா சொன்னது சரியா?</title><content type='html'>&lt;a href="http://manioosai.blogspot.com/2008/04/blog-post_2471.html"&gt;குடும்ப அரசியல்&lt;/a&gt; பதிவில் நான் இப்படி எழுதி இருந்தேன்&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;"&lt;/span&gt;&lt;span style="font-size: 100%; color: rgb(51, 0, 51);"&gt;அவர் (விஜயகாந்த்) கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. &lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;இதற்கு ஒரு அனானி எழுதியிருந்த பின்னூட்டம்&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;"பாமக, கம்யூனிஸ்ட்ன்னு சொன்னாலும் பரவால்ல. லதிமுக ஜனதான்னு ஒரு ஆள் கட்சிக்க்கு எல்லாம் வரலாறு புவியியல் இருக்குன்னு சொல்லுர உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் அரசியல் பேசுறத நிறுத்தனும். அப்போ தான் நாடு உருப்படும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;இதைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன் சுஜாதா ஒரு கட்டுரையில் (கற்றதும் பெற்றதுமா இல்லை கடைசி பக்கங்களா என்று சரியாக நினைவில்லை)  எழுதியது தான் ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;blockquote style="color: rgb(51, 0, 51);"&gt;"குமுதம் இதழ் தற்போது ஓட்டக்காரர்களாலும் ஆட்டக்காரர்களாலும் பாட்டுக்காரர்களாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டி.ராஜேந்தர் தயாரித்த குமுதம் இதழில் ஒரு பகுதியை கருத்து தெரிவிக்காமல் அப்படியே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;என் பையனைப் பொறுத்த வரைக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு. ஸ்கூல் ஒர்க் பண்ண , ஸ்டடி பண்ண ஒரு டியூஷன் , தமிழுக்கு ஒரு டியூஷன் , இப்படி மூணு டியூஷனுக்குப் பையன் போறான். இதைத் தவிர கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு , ஜிம்னாஸ்டிக் வகுப்பு , தலைகீழாய் பையன் நடப்பான் , ஸாமர்சால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். இதைத் தவிர சனி ஞாயிறில் சினிமா ஃபைட்டிங் , காலையிலே கத்துக்கறான். கம்புச் சண்டை , மான் கொம்புச் சண்டை , குத்துச் சண்டை இந்த மாதிரி அதுக்கான ஸ்டண்ட் மாஸ்டர் வச்சு கத்துத் தர்ரேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கோளிட்ட இந்த வாக்கியங்களின் சமூகவியல் சார்ந்த அர்த்தம் தெரிய வேண்டுமெனில் எனக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பவும்."&lt;/blockquote&gt;அடுத்த வாரம் அவருக்கு விளக்கம் கேட்டு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர்கள் வந்ததாக எழுதி, வர வர வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து கொண்டே போகிறதோ என்று வருத்தப்பட்டிருந்தார்  :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-6186839255222252410?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/6186839255222252410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=6186839255222252410' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/6186839255222252410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/6186839255222252410'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/04/blog-post_13.html' title='சுஜாதா சொன்னது சரியா?'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-2567161521388490741</id><published>2008-04-11T15:50:00.010+01:00</published><updated>2008-04-13T19:30:45.550+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>குடும்ப அரசியல் (அ) வால்பையனுக்கு நன்றி</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 153); font-style: italic;font-size:100%;" &gt;எனது முதல் அரசியல் சார்ந்த பதிவு. பிரச்சனை எதுவும் வராமல் இருக்க அந்த மகரநெடுங்குழைகாதனும் தகர நெடுங்குழைகாதனும் அருள் புரிய வேண்டும்!&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டோண்டு ராகவன் அவர்களின் &lt;a href="http://dondu.blogspot.com/2008/03/28032008.html"&gt;கேள்வி-பதில்&lt;/a&gt; பகுதியில் வால்பையன் கேட்டிருந்த ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;பதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size:100%;"&gt;அதே கேள்விக்கு என்னுடைய &lt;a href="http://manioosai.blogspot.com/2008/04/blog-post.html"&gt;முந்தைய பதிவில்&lt;/a&gt; நான் அளித்த பதில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;பதில்: அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size:100%;"&gt;அந்த பதிவில் வால்பையன் இட்டிருந்த பின்னூட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;நகைசுவையான பதில், குடும்ப அரசியலை செய்யும் எல்லோருக்கும் இதே பதிலை எடுத்து கொள்ளலாமா(ஆட்டோ வரும் பரவாயில்லையா)&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="font-size:100%;"&gt;யோசித்துப் பார்த்தால் அதை வெறும் நகைச்சுவை என்று முற்றிலும் ஒதுக்கி விட முடியாது என்று நினைக்கிறேன். அதில் சிறிதளவு யதார்த்தமும் கலந்து இருப்பதாக இப்பொழுது தோன்றுகிறது. உதாரணத்திற்கு நான் ஒரு நிறுவனம் தொடங்கினால் (அட சும்மா ஒரு பேச்சுக்கு தான்) என்ன செய்வேன்? எனக்கு தனிப்பட்ட முறையில் பழக்கமான நபர்களில் யாரேனும் வேலைக்கு மாட்டுவார்களா என்று தேடுவேன். என்னுடன் படித்த மிகவும் திறமை உள்ளவர்கள் அனைவரும் ஏற்கனவே நல்ல வேலையில் பொட்டி பொட்டியாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகாது என்பதால் அவர்களை விட்டு விடுவேன். ஆனால் என்னுடன் படித்தவர்களில் சிலருக்கு ஓரளவிற்கு திறமை இருந்தும் சரியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நிறுவனத்தில் பொறியாளராக விருப்பமா என்று பார்ப்பேன். M.Com படித்த என் சித்தி பெண்ணுக்கு கணக்காளர் வேலை. அவள் எந்த அளவிற்கு வேலை தெரியும் என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் நம்பிக்கையான பெண். அது மட்டும் இல்லாமல் சிறிய நிறுவனம் தானே கணக்கு வழக்கு எல்லாம் எளிமையாகத் தான் இருக்கும். திறமையை விட நாணயம் தான் இங்கு முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் மனிதவளம் அந்தத் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ள என் தங்கைக்கு. அலுவலகத்தில் தேநீர் வழங்கும் பொறுப்பு என் சொந்த ஊரில் டீக்கடை நடத்தி கஷ்டப்படும் கோவாலு மாமாவுக்கு. என் தந்தையின் வாகன ஓட்டுனரின் வேலையில்லாத பையன் தான் என் அலுவலகத்தில் ஆஸ்தான டிரைவர். காவல்காரர் (சித்தப்பா - முன்னாள் இராணுவ வீரர்), வரவேற்பாளர் (அட்டகாசமாக ஆங்கிலம் பேசும் அக்கா மகள்), அந்தரங்க காரியதரிசி (**********) இப்படி யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான வேலையிடங்களை எனக்கு தெரிந்தவர்களைக் கொண்டே நிரப்பி விடலாம். இது போக மீதம் இருக்கும் இடங்களை நிரப்ப மட்டுமே வெளியாட்கள் தேவைப்படுவார்கள். சிறிது காலம் கழித்து நிறுவனம் பெரியதாக வளரும் பொழுது மற்ற நிறுவனங்களில் இருக்கும் திறமைசாலிகளை இழுத்து முக்கிய பொறுப்புக்களை கொடுக்கலாம். நல்ல சம்பளமும் கொடுக்கலாம். எடுத்தவுடன் புதியவர்களை கொண்டு வருவதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று விலை கட்டுப்படியாகாது. இரண்டு அவர்கள் எந்த அளவிற்கு நம்பகமானவர்கள் என்று தெரியாது. நிறுவனம் வளர்ந்து நிர்வாகம் நன்றாக பிடிபடும் வரையில் இப்படியே தெரிந்தவர்களை வைத்து ஓட்ட வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்பொழுது விஜயகாந்த் பிரச்சனைக்கு வருவோம். அவர் கட்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், லதிமுக, ஜனதா கட்சிகளுக்கு இருப்பது போல வலுவான பின்னணியோ வரலாறோ அடித்தளமோ கிடையாது. அவருக்கு வாக்களித்த பலர் அவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது. அவரிடம் இப்பொழுது இருப்பதெல்லாம் குடும்பத்தினரும் பெரும்பாலும் விசிலடிச்சான் குஞ்சுகளான ரசிகர் பட்டாளமும் தான். அந்தக் கூட்டத்தில் அவர் கண்ணில் பட்ட வரையில் திறமையும் நேர்மையும் உடையவராக அவரின் மனைவியும் மச்சானும் இருந்தார்களோ என்னமோ. யார் கண்டது? &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; font-style: italic;font-size:100%;" &gt;யாமறியோம் பராபரமே!&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;பின்குறிப்பு 1:&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; இந்த லாஜிக் எல்லாம் வியாபாரம் செய்வதற்குத் தான் ஒத்து வரும் அரசியலுக்கு அல்ல என்று பின்னூட்டம் இடத் தயாராகும் பதிவர்களுக்கு: வியாபாரம் வேறு அரசியல் வேறு என்று நினைக்கும் அளவிற்கு இவ்வளவு அப்பாவியா நீங்கள்!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;பின்குறிப்பு 2:&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தான் சொல்லி இருக்கிறேன். இப்படி தான் நடக்க வேண்டும் என்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;பின்குறிப்பு 3:&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt; இந்த கேள்வியைக் கேட்டு, தோதாக ஒரு பின்னூட்டமும் போட்டு இப்படி ஒரு பதிவெழுத என்னைத் தூண்டி விட்ட வால்பையனுக்கு நன்றி!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-2567161521388490741?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/2567161521388490741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=2567161521388490741' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2567161521388490741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2567161521388490741'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/04/blog-post_2471.html' title='குடும்ப அரசியல் (அ) வால்பையனுக்கு நன்றி'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-221261620606856420</id><published>2008-04-10T15:19:00.010+01:00</published><updated>2008-04-10T16:21:31.099+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி பதில்'/><title type='text'>டோண்டு ஐயா மற்றும் சம்பந்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க...</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;எதாவது எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் என்ன எழுதுவது என்று யோசிப்பதற்குள் தாவு கழண்டு விடுகிறது. போதாக்குறைக்கு சோம்பல் வேறு. சுஜாதா மறைவுக்கு ஒருஅஞ்சலி பதிவு போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன். ஸ்டெல்லா புரூஸ், ரகுவரன் என்று காலம் ஓடி விட்டது. இன்னும் சுஜாதா பதிவு 4 வரி தாண்டவில்லை. அப்படியே அதை எழுதி முடித்தாலும், இப்பொழுது அதை வெளியிட்டால், 'என்ன எம்ஜிஆர் செத்துட்டாரா?' என்று நக்கல் வரும் என்பதால் அந்த பதிவை வெளியிடவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்று பெரிதாக ஒரு லட்சியம், கொள்கை, கருத்து, கத்திரிக்காய் என்று எதுவும் கிடையாது. நானெல்லாம் பதிவு எழுத வந்ததே தமிழ் எழுதிப் பழக வேண்டும் என்பதற்காகத் தான். அதுவும் நடக்கிற காரியமாக தெரியவில்லை. அதனால் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று கொஞ்சம் திருட்டு வேலை. &lt;a href="http://dondu.blogspot.com/"&gt;டோண்டு&lt;/a&gt; ஐயாவிடம் பிறர் கேட்ட கேள்விகளில் சிலவற்றை எனக்கு வந்ததாக எடுத்துக் கொண்டு விட்டேன். டோண்டு மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற பதிவர்கள் மன்னிக்க. இதை நான் வெளியிடுவதில் உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இருந்தால், copyright ஆதாரங்களுடன் தெரிவியுங்கள். நீக்கி விடுகிறேன். கேள்விகளுக்கு போகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;எனது பதிவுகளை உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களும் படிக்கிறார்கள் பின்னூட்டமும் இடுகிறார்கள். நான் தான் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை&lt;/span&gt; என்று சொல்ல எனக்கும் ஆசை தான். ஆனால் உண்மை என்னவென்றால், என் பதிவுகளை யாருமே படிப்பதில்லை, நான் உட்பட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு மிக அதிகப் பொருத்தமாக இருப்பது யார்?&lt;/span&gt;&lt;br /&gt;விஷால்!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?&lt;/span&gt;&lt;br /&gt;பதிவு போடவே வக்கில்லை இதில் எதிர் பதிவா? அட போங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?&lt;/span&gt;&lt;br /&gt;கல்லூரியில் படித்த காலத்தில் புதிய முகம் திரைப்படத்தில் வரும் 'நேற்று இல்லாத மாற்றம்' ஸ்டைலில் ஒரு கவிதை எழுதினேன்.&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;பல்பின் வெளிச்சம் எல்லாம் ப்யூஸ் போகும் வரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;சைக்கிள் பயணம் எல்லாம் பஞ்சர் ஆகும் வரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;என்று ஜெயமோகன் கட்டுரை போல நீளமாக போகும் அந்த கவிதையை படித்த என் தோழி அதன் கடைசி வரியாக &lt;span style="FONT-STYLE: italic"&gt;உனது கிறுக்கல் எல்லாம் இங்க்கு தீரும் வரை&lt;/span&gt; என்று எழுதி முடித்தாள். அன்றைக்கு விட்டது தான். தமிழுலகம் தப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?&lt;/span&gt;&lt;br /&gt;என் மனதிற்கு பிடித்த பதிவை நான் இன்னும் எழுதவே இல்லை என்பது தான் உண்மை. அப்படி ஒரு பதிவை நான் எழுதி விட்டேன் என்று தோன்றி விட்டால், நான் இந்த வலையுலகில் சாதித்தது(!) போதும் என்று கிளம்பி விடுவேன். (அட்ரா சக்கை அட்ரா சக்கை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;முடியாது. ஏனென்றால் நான் வசிப்பது சென்னையில் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;குமுதத்தில் பாலகுமாரன் - எதிர்காலத்தில் பெண்கள் பிரா மட்டுமே மேலாடையாய் அணிந்து நடமாடும் ஃபேஷன் வரலாம் என சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;அவர் இதை ஒரு 10 வருடத்திற்க்கு முன்பே சொல்லி இருந்தால் அவரை தீர்க்கதரிசி என்று சொல்லி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;அவர் என்ன செய்வார் பாவம். அவர் கட்சியில் இருப்பவரைத் தானே முன்னிறுத்த முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி?&lt;/span&gt;&lt;br /&gt;நான் அம்பேல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;"Prof. Paul Courtright" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து?&lt;br /&gt;&lt;/span&gt;பெரும்பான்மையினரின் நம்பிக்கைக்கு எதிராக ஒன்றை சொன்னால் விரைவில் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். அறியாமையின் காரணமாகவும் இருக்கலாம். மற்றபடி விநாயகரின் இருப்பையே நம்பாதவர்களுக்கு பாரதம் என்ற கதையை வியாசர் சொல்லி விநாயகர் எழுதியிருந்தால் என்ன? விநாயகர் சொல்லி வியாசர் எழுதியிருந்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா?&lt;/span&gt;&lt;br /&gt;வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் 12 வருடங்களுக்குள் வல்லரசு ஆக வேண்டும் என்றால் ஹிட்லர் காட்டிய வழி தான் சாத்தியம். தேவையா? நிற்க, இந்தியா வல்லரசு ஆவதினால் என்ன பிரயோஜனம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை?&lt;/span&gt;&lt;br /&gt;அழகிரியும் ஸ்டாலினும் கட்சி சாம்ராஜ்யத்தை ஆளுக்கு பாதியாக பிரித்து பரிபாலனம் செய்யலாம். ஆட்சிக்கு? என் சாய்ஸ் கனிமொழி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;சுத்தமாக கிடையாது. ஆனாலும் வீடு கட்டும் பொழுது கொஞ்சம் போல வாஸ்து பார்த்தது உண்மை. நாளை வீட்டை விற்கும் பொழுது இதை காரணமாக காட்டி சில ஆயிரங்கள் குறைத்துக் கேட்கக் கூடாதே என்ற வியாபார நோக்கம் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;ஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது? எந்த வருடம்?&lt;/span&gt;&lt;br /&gt;எனக்கு இந்த பழக்கத்தை கொண்டு வந்தது என் தந்தையார். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏதாவது கணக்கெடுத்து வைத்திருக்கிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;ரொம்ப சுலபமான கேள்வி. ஒன்பது என்பதே சரியான பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-221261620606856420?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/221261620606856420/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=221261620606856420' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/221261620606856420'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/221261620606856420'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/04/blog-post.html' title='டோண்டு ஐயா மற்றும் சம்பந்தப்பட்ட பதிவர்கள் மன்னிக்க...'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-3394060007256136664</id><published>2008-02-19T06:05:00.007Z</published><updated>2009-06-06T18:32:05.668+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><title type='text'>தென்னாப்பிரிக்கா - பெர்முடா கிரிக்கெட்: பெர்முடா  போராடி தோல்வி</title><content type='html'>தென்னாப்பிரிக்கா பெர்முடா அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற  பரபரப்பான கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பெர்முடா அணியை போராடி வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெர்முடா அசத்தல்: &lt;/span&gt;&lt;br /&gt;டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது.&lt;br /&gt;ஒரு புறம் பெர்முடாவின் துவக்க ஆட்டக்காரர் மெய்ன்ஸர் (48 பந்துகளில் 1 ஓட்டம்) &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பொறுமையாக ஆட&lt;/span&gt;, மற்றொரு முனையில் ஜாக்ஸன் (7 பந்துகளில் 1 ஓட்டம்) மற்றும் ஸ்மித் (5 பந்துகளில் 1 ஓட்டம்) &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்&lt;/span&gt;.  இறுதியில் பெர்முடா 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ஓட்டங்கள் என்ற &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இமாலய ஸ்கோரை&lt;/span&gt; எட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தென்னாப்பிரிக்கா திணறல்:&lt;/span&gt; நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. நேற்று தென்னாப்பிரிக்கா அணி விட்டுத் தந்த உதிரிகளின் எண்ணிக்கை மட்டும் 10 ஓட்டங்கள். இது பெர்முடா அணியின் ஆட்டக்காரர்கள் எடுத்த மொத்த ஓட்டங்களை விட 3 மடங்கிற்கும் அதிகம் என குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பேட் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணி பெர்முடா அணியின் பெயிண்டரின் துல்லியமான பந்து வீச்சில் திணறியது. &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவரின் பந்துகளை தென்னாப்பிரிக்க அணியினரால் தொடக்கூட முடியவில்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;போராடி தோல்வி:&lt;/span&gt;&lt;br /&gt;பெயிண்டர் அருமையாக பந்து வீசினாலும், &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;மற்ற பவுலர்கள் இவருக்கு இணையாக பந்து வீசவில்லை&lt;/span&gt;. இறுதியில் தென்னாப்பிரிககா கடுமையாக போராடி 4 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://content-uk.cricinfo.com/women/engine/current/match/312284.html"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;font-family:verdana;font-size:100%;"  &gt;Full scorecard&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_g4QkAVbVYco/R7p_X77D6lI/AAAAAAAAAAU/HlumLCPquik/s1600-h/vadivelu.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://bp2.blogger.com/_g4QkAVbVYco/R7p_X77D6lI/AAAAAAAAAAU/HlumLCPquik/s320/vadivelu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5168583571560196690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-3394060007256136664?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/3394060007256136664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=3394060007256136664' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3394060007256136664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/3394060007256136664'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2008/02/blog-post.html' title='தென்னாப்பிரிக்கா - பெர்முடா கிரிக்கெட்: பெர்முடா  போராடி தோல்வி'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_g4QkAVbVYco/R7p_X77D6lI/AAAAAAAAAAU/HlumLCPquik/s72-c/vadivelu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-5996055569536459862</id><published>2007-11-11T00:08:00.000Z</published><updated>2007-11-11T00:34:35.698Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>அளவில்லாத அபத்தங்கள் - II</title><content type='html'>&lt;a href="http://manioosai.blogspot.com/2007/11/blog-post_4607.html"&gt;அளவில்லாத அபத்தங்கள்&lt;/a&gt; பதிவை எழுது முடித்து விட்டு மீண்டும் குமுதம் வாசிக்கத் தொடங்கினேன். இம்முறை பாமரன் அவர்கள் எழுதும் "படித்ததும் கிழித்ததும்". அதில் காட்பாதர் படத்தை எடுத்து வெளியிட்டவர் மார்லன் பிராண்டோ என்று எழுதி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்பாதர் கதையை எழுதியவர் Mario Puzo. இப்படத்தை இயக்கியவர் கப்போலா. இதை தயாரித்து வெளியிட்டது பாரமௌண்ட் பிக்சர்ஸ். மார்லன் பிராண்டோ அப்படத்தில் நடித்த ஒரு நடிகர் மட்டுமே. அவர் இந்தப் படத்தை எடுக்கவும் இல்லை, வெளியிடவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கட்டுரையில் சமூக அக்கறையின் காரணமாக பிராண்டோ ஆஸ்கார் விருதை தூக்கி எறிந்ததைப் பற்றி எழுதி இருக்கிறார் ஆசிரியர் பாமரன். காட்பாதர் படத்துக்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பிராண்டோ நிராகரித்தது உண்மை தான். ஆனால் அதற்கு முன்பே 'On the waterfront' என்ற படத்திற்க்கு அவருக்கு அதே விருது கொடுக்கப்பட்ட போது, அவர் மறுக்காமல் வாங்கிக் கொண்டார்! இந்தக் காரணத்திற்காகவே அவர் இரண்டாம் முறை விருதை நிராகரித்தது ஒரு ஸ்டண்ட் தான் என்று கருதுபவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இது பாமரனுக்கு தெரியாதா, தெரிந்தும் மறந்து விட்டாரா அல்லது தெரிந்தும் மறைத்து விட்டாரா என்று தெரியவில்லை :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-5996055569536459862?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/5996055569536459862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=5996055569536459862' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/5996055569536459862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/5996055569536459862'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2007/11/ii.html' title='அளவில்லாத அபத்தங்கள் - II'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-7895926456219102190</id><published>2007-11-10T22:37:00.000Z</published><updated>2007-11-11T00:33:42.502Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><title type='text'>அளவில்லாத அபத்தங்கள்.</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;இன்று குமுதம் படிக்கும் போது தான் 'டோனி ராஜ்ஜியம்'  என்று ஒரு தொடர் வருவதைக் கவனித்தேன். சில வாரங்களாக தொடர்ந்து வருகிறது போலும். இந்த வாரத்துடன் நிறைவு பெற்றது. நான் இது வரை இத்தொடரைப் படித்ததில்லை. இந்த வார பகுதியை மட்டுமே படித்தேன். படித்துப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ளாத குறை. பழைய பகுதிகளை பார்த்து வாசிக்க ஆர்வம் இல்லாததனால், இந்த வார பிழைகளை மட்டும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல் நாலு போட்டிகளிலும் குறைந்த ரன்களில் சொதப்பினார் தோனி:&lt;/span&gt;&lt;br /&gt;இது சரியான தகவல் அல்ல. அவர் விளையாடிய மூன்றாவது போட்டியில் இரண்டு ஸ்டம்பிங்கும் மூன்று காட்சும் பிடித்து ஐந்து விக்கெட்கள் விழக் காரணமாக இருந்தார். சரி, ஆசிரியர் சொல்வது போல பேட்டிங் பிடிக்கும் போது சொதப்பி இருப்பார் என்று நினைத்தால், அதுவும் இல்லை. அந்தப் போட்டியில் அவர் எதிர் கொண்டது கடைசி இரு பந்துகளை மட்டுமே. அதில் ஒரு சிக்ஸர் உட்பட ஏழு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து இருக்கிறார். இது எப்படி சொதப்பல் ஆகும் என்று தெரியவில்லை. இதுவாவது பரவாயில்லை, அடுத்து வருவது எல்லாம் அபத்தக் களஞ்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை படைத்தார்:&lt;/span&gt;&lt;br /&gt;இந்த சாதனைக்கு சொந்தக்காரர் சயீத் அன்வர் (இந்தியாவிற்கு எதிராக 194 ஓட்டங்கள்). தோனி அந்தப் போட்டியில் எடுத்தது 183 ஓட்டங்கள். ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் (10) அடித்த வீரர்:&lt;/span&gt;&lt;br /&gt;இதுவும் தவறு. ஜெயசூரியாவும், அப்ரிதியும் ஒரே போட்டியில் 11 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி புள்ளிவிவரம் தான் சரியில்லை, மற்றதாவது ஒழுங்காக உள்ளதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சச்சின் 10 வருடங்கள் போராடிப் பெற்ற ரசிகர்களை ஒரே வருடத்தில் வசமாக்கினார் டோனி:&lt;/span&gt;&lt;br /&gt;இதை ஒரு அபிப்பிராயமாக சொல்லாமல், ஒரு ஆவணமாகவே கூறுகிறார் ஆசிரியர். எதுவும் கருத்துக் கணிப்பு எடுத்தாரா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஏற்கனவே நண்பர்களிடம் சபதமிட்டபடி, இந்திய அணியில் இடம்பிடித்தது மட்டுமின்றி உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த பின் தன் தலைமுடியை வெட்டினார் டோனி:&lt;/span&gt;&lt;br /&gt;பழைய அத்தியாயங்களை படிக்காத காரணத்தினால் தோனி என்ன சபதம் போட்டார் என்று சரியாக தெரியவில்லை. இந்த வரியைப் படித்தால், முடி வெட்ட மாட்டேன் என்று சபதம் போட்டிருக்கிறார் போல. ஆனால் சென்ற ஆண்டில் ஒரு முறை, அவர் முடி வெட்ட போகும் பொழுது ரசிகர்கள் தொல்லை மிகுந்து போலீஸ் அடிதடி நடத்தியதாக செய்திகள் வெளிவந்ததாக ஞாபகம். அது உலகக் கோப்பையை வெல்வதற்க்கு முன்பா? இல்லை ஒருவேளை முடியை &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஒட்ட &lt;/span&gt;நறுக்க மாட்டேன் என்று சபதம் போட்டிருந்தால், அது எல்லாம் ஒரு சபதமா? நானும் காவிரி பிரச்சனை ஓயும் வரையில் ஒரு வேளைக்கு 40 இட்லிக்கு மேல் சாப்பிட மாட்டேன் என்று சபதம் போடலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்த வாரத்தில் தான் தோனி முதல் முறையாக இந்திய அணிக்கு விளையாட ஆரம்பித்ததைப் பற்றி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். அதாவது, பொதுவாக தோனியைப் பற்றி மக்களுக்கு சற்று தெரிந்த வரலாறு. இதை சொல்லும் பொழுதே ஏகப்பட்ட பிழைகள். தோனியைப் பற்றி பெரிதளவு தெரியாத பகுதிகளில் இன்னும் எவ்வளவு பிழைகளோ. அந்த ஆசிரியருக்குத் தான் வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் பிரபலமானதும் அவரைப் பற்றி மற்ற பத்திரிக்கைகளில் செய்தி வருமுன் நம் பத்திரிக்கையில் தொடர்  வெளியிட்டால் விற்பனை கூடும் என்று நம்புகிற பத்திரிக்கைகள், கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்ததும் சிறிது கூட ஆராய்ச்சி செய்யாமல் எதையாவது எழுதும் எழுத்தாளர், அதை சரி பார்க்காமல் வெளியிடும் ஆசிரியர் குழு இவர்கள் எல்லாம் சேர்ந்தால் இப்படித் தான் அபத்தமாக ஏதாவது வெளிவரும். இது இப்போதைக்கு ஒன்றும் பெரிய குற்றம் அல்ல. ஒரு வேளை இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அந்த ஆசிரியர் உற்சாக மிகுதியால் தோனியைத் தொடர்ந்து காமராஜர், பெரியார், காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்து விடக் கூடாதே என்பது தான் என் கவலை எல்லாம்!&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-7895926456219102190?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/7895926456219102190/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=7895926456219102190' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7895926456219102190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7895926456219102190'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2007/11/blog-post_4607.html' title='அளவில்லாத அபத்தங்கள்.'/><author><name>மணிவண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/12535036312491513170</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-2692700133747941041</id><published>2007-11-08T20:29:00.000Z</published><updated>2007-11-09T11:59:40.886Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><title type='text'>இரு படங்கள். ஒரு பார்வை. ஒரு பதிவு.</title><content type='html'>இது ரெண்டு திரைப்படங்களை பற்றிய பதிவுன்னு நினைச்சி இங்கே வந்திருக்கிற எல்லோருக்கும் என்னைய மன்னிச்சிடுங்க. இது நான் வெளியிட்டு இருக்கிற ரெண்டு &lt;a href="http://manioosai.blogspot.com/2007/11/pit.html"&gt;புகைப்படங்களைப் &lt;/a&gt;பற்றிய பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம், ஷங்கர், அமீர், பாலா இவங்க எல்லாம் ஒரு படம் ரிலீஸ் பண்ணா, அந்த படத்த பத்தி கேள்வி கேக்கணும், பேட்டி எடுக்கணும்னு 100 பேர் சுத்தி வருவாங்க. நானும் தான் ஒன்னுக்கு ரெண்டு படம் ரிலீஸ் பண்ணினேன். ஹூம், ஒன்னும் நடக்கல. அதுக்காக பேசாம இருக்க முடியுமா? இந்தியன் பேசாம இருந்தா செத்து போயிடுவான்னு நம்ம பாட்ஷாவே சொல்லி இருக்கார்! நான் இந்தியன் (அப்போ நீ தமிழன் இல்லையான்னு யாரும் கேக்கக் கூடாது சொல்லிட்டேன்). &lt;br /&gt;&lt;br /&gt;நான் எடுத்து ரிலீஸ் பண்ண ரெண்டாவது படத்த பத்தி அதிகமா சொல்ல ஒன்னும் இல்ல. அது இன்னும் கொஞ்சம் கூர்மையா (sharpness) இருந்தா நல்ல இருக்கும்னு ஊருக்குள்ள பேசிக்கிறதா கேள்வி. உண்மை என்னன்னா, அது கூர்மையா இருந்த படம் தான். நான் தான் அத கொஞ்சம் மொக்கையாக்கி (smoothened) ரிலீஸ் பண்ணி இருக்கேன். பொதுவாவே வறட்சியான காட்சிகள் இருக்கிற புகைப்படங்கள் கூர்மையா இருந்தா, அது அந்த வறட்சிய கொஞ்சம் தூக்கலா காட்டும். அதே மாதிரி, குளுமையான காட்சிகள் இருக்கிற புகைப்படங்கள் கொஞ்சம் மழுங்கி இருந்தா அது இன்னும் கொஞ்சம் அதிகம் குளுமையா தெரியும் (அப்படிங்கறது என் கருத்து). இந்த படம் ஒரு குளிர் காலத்தில் எடுக்கப்பட்டது. ஆனா, அந்த குளுமை படத்துல அவ்வளவா தெரியல. அதான் கொஞ்சம் 'பின் தயாரிப்பு' (post production) வேளை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படம் கொஞ்சம் சிக்கலானது. ஒரு வேனில் பயணம் செய்யும் பொழுது எடுத்தது. சில விநாடிகளே இப்படி ஒரு பார்வைக் கோணம் (view point) கிடைக்கும். அந்த சில விநாடிகளில் சரியான aperture, shutter speed, focus எல்லாம் செட் செய்து புகைப்படம் எடுப்பதற்க்கு மிகவும் அநுபவம் வேண்டும். நம்ம கிட்ட தான் அதெல்லாம் இல்லையே! முடிஞ்ச வரைக்கும் ஒரு படம் எடுத்து வீட்டுல வந்து பார்த்தா, ரொம்ப கேவலமா இருந்த்து. நீங்களே பாருங்க அந்த கொடுமைய! (பார்க்க மூன்றாவது படம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முக்கியமான குறைகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;#1: அளவுக்கதிகமான வெண்மையான வானம்:&lt;/span&gt; பொதுவா ஒரு படத்துல வானம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கக் கூடாது. நல்ல நீல (அல்லது சிவப்பு) நிற வானம் இருந்து அது படத்தின் அலைவரிசைக்கு ஒத்து வந்தால் ஓகே. அல்லது மேகங்கள் நல்ல எடுப்பாக தெரிந்தாலும் ஓகே. மத்தபடி, வெறும் வெண்மையான வானம் பெரும்பாலும் எந்த வித சுவாரஸ்யமும் தராது. இந்தப் படத்தில் இரண்டு மலைகளையும் அந்தப் பள்ளத்தாக்கினையும் தெளிவாக காண்பிப்பதில் வானம் பெரும் பங்கு வகித்தாலும், இந்தப் படத்தின் ஹீரோவான அந்த நெளிந்த சாலையை காண்பிக்க அந்த வானம் சுத்தமாக உதவவில்லை.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;#2: சூரிய வெளிச்சம் மற்றும் கோணம்:&lt;/span&gt; இந்தப் படம் எடுக்கும் பொழுது மணி சுமார் காலை 11 இருக்கும். இதே படத்தை சூரியன் இன்னும் கொஞ்சம் மேலே வரும் முந்தி எடுத்திருந்தால், அருமையாக வந்திருக்கும். படத்தின் கீழ் பகுதியில் இடது பக்கமாக பாருங்கள். அந்த வண்ணம் நல்ல அடர்த்தியாக இருக்கும் (dark tone). இதே படத்தின் மேல் வலது பக்கம் பார்த்தால், வெளீர் என இருக்கும். இதற்குக் காரணம், அதிகமான சூரிய ஒளி அங்கே பாய்வது தான். ஒரு படம் இப்படி ஆவதை தவிர்க்க எனக்கு தெரிந்து நாலு வழிகள் உள்ளன. ஒன்று - சூரியன் மிக மேலே வருவதற்க்கு முன்னமே படம் எடுப்பது. ரெண்டு - சூரிய ஒளி படாமல் வேறு கோணத்தில் இருந்து படம் எடுப்பது. மூன்று - filter ஒன்றை உபயோகித்து சூரிய ஒளியின் வீரியத்தை குறைப்பது. நாலு - படம் எடுத்த பிறகு கொஞ்சம் கோல்மால் செய்வது (post production techniques). நான் படம் எடுத்த சூழ்நிலையில் முதல் மூன்று வழிகளை பின்பற்றுவது நடக்காத விஷயம். அதனால் முடிந்த வரையில் நாலாவது வழியைக் கையாண்டேன்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;#3: போகஸ் சாலையில் இல்லை:&lt;/span&gt; இது ஒரு மன்னிக்க முடியாத பெரிய தவறாகும். ஆனால் சாலை சரியாக தெரியாமல் போனதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. இம்மாதிரியான காட்சிகளை படமெடுக்கும் போது, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளையும் (object) சேர்த்து எடுத்தால், அப்படத்தின் perspective நன்றாக தெரியும். அதாவது ஒரு landscape புகைப்படம் நல்ல ஆழமாகத் தெரிய வேண்டும் என்றால், பக்கத்தில் இருக்கும் ஒரு பொருளையும் சேர்த்து எடுக்க வேண்டும் (ஒரு மரக்கிளை, ஒரு பாறை). அப்படி எடுத்தால் தான் அந்த புகைப்படத்தின் தூர விகிதம் சரியாக தெரியும். இந்தப் படத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள பாறைகளை கையால் மறைத்து விட்டு பாருங்கள், நான் சொல்வது புரியும்.&lt;br /&gt;ஆனால் அப்படி எடுப்பதில் சில ஆபத்துக்கள் உண்டு. அது தான் இங்கேயும் ஏற்ப்பட்டது. நீங்களாக போகஸ் செய்யும் வசதி இருந்தால், எந்த இடம் படத்தில் கூர்மையாக தெரிய வேண்டும் என்று முடிவு செய்யலாம். ஆனால் தானியங்கி (auto focus) கேமராக்கள் கொஞ்சம் ரிஸ்க் தான். படத்தின் போகஸ் எங்கே விழ வேண்டும் என்பதை அந்த கேமிராவே தீர்மானிக்கும். அதை மாற்ற முடியும் என்றாலும் அதை செய்வதற்க்கு கொஞ்சம் நேரமாகும். வேனில் செல்லும் பொழுது, அந்த வேனின் ஓட்டுனர் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்த படத்திலும், ஆழம் நன்றாக தெரிய வேண்டும் என்று அங்கே இருந்த சுவரையும் சேர்த்துப் படம் பிடித்தேன், என் கெட்ட நேரம், போகஸ் எல்லாம் அந்த சுவருக்கே சென்று விட்டது :(&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர இந்தப் படத்தில் இன்னும் பல குறைகள் உண்டு. அதைப் பிறகு பார்ப்போம். இந்த மூன்று முக்கிய குறைகளை நீக்க சில post production வேலை பார்க்கலாம். அதைத் தான் நானும் செய்துள்ளேன். தேவை இல்லாத வானத்தை வெட்டித் தூக்கி எறிந்து விட்டேன், சூரிய ஒளியின் தீவிரத்தைக் குறைக்க மொத்தப் படத்தையும் கொஞ்சம் இருட்டாக்கி (darken) விட்டேன். மூன்றாவது குறைபாட்டை முழுவது நீக்குவது கடினம். இருந்தாலும் என்னால் முடிந்த முயற்சியாக முன்னால் இருந்த சுவரை நீக்கி விட்டேன். ஆனாலும் அந்த தூர விகிதம் தெரிய வேண்டும் என்பதற்க்காக ஒரு பாறையை மட்டும் நீக்காமல் விட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா, இன்னும் அழகாக்கி இருக்கலாம். ஆனா, ஆபீஸ் வேலையும் கொஞ்சம் பார்க்கனும் இல்லையா? அதான்..இதோட நிறுத்துக்கிட்டேன்! :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-2692700133747941041?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/2692700133747941041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=2692700133747941041' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2692700133747941041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/2692700133747941041'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2007/11/blog-post.html' title='இரு படங்கள். ஒரு பார்வை. ஒரு பதிவு.'/><author><name>Manivannan</name><uri>http://www.blogger.com/profile/17074764814930547043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-8379549389737766751</id><published>2007-11-02T19:59:00.000Z</published><updated>2007-11-03T11:20:24.032Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PIT'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><title type='text'>நவம்பர் மாத PIT போட்டி</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;முன்குறிப்பு:&lt;/span&gt; முதலில் PIT அறிவித்து இருக்கும் &lt;a href="http://photography-in-tamil.blogspot.com/2007/10/pit_31.html"&gt;இந்த மாத போட்டிக்கான&lt;/a&gt; புகைப்படங்கள். மற்றவை பின்குறிப்பில்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புகைப்படம் 1:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_av8aT9lyL1w/RyxWopm5iYI/AAAAAAAAAHU/I3Yoz4_yUmg/s1600-h/SALAI_1.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_av8aT9lyL1w/RyxWopm5iYI/AAAAAAAAAHU/I3Yoz4_yUmg/s320/SALAI_1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5128569332031916418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புகைப்படம் 2:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_av8aT9lyL1w/RyxZRJm5ibI/AAAAAAAAAHk/H2LmKA2elzg/s1600-h/SALAI_2.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_av8aT9lyL1w/RyxZRJm5ibI/AAAAAAAAAHk/H2LmKA2elzg/s320/SALAI_2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5128572226839873970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது சில பின்குறிப்புக்கள்:&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு 1:&lt;/span&gt;  என்னடா படம் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்குதேன்னு திட்டாதீங்க. பின்குறிப்பு #2 படிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு 2:&lt;/span&gt; இந்த போட்டிக்காக கொஞ்சம் படம் சுட்டுகிட்டு வரலாம்னு கேமராவ தேடினா, அத காணவே காணோம். ஒரு நாள் முழுக்க தேடின பிறகு, சரி ஊருக்கு போய் இருக்கிற சம்சாரத்துகிட்ட கேட்க்கும் போது தான் தெரிஞ்சது, அவங்க இந்தியா போகும் போது அத கையோட எடுத்துக்கிட்டு போயிடாங்கனு! இது என்னடா மதுரை மணிக்கு வந்த சோதனைன்னு, சரி மொபைல படம் பிடிக்கலாம்னு பார்த்தா, சனியன் நோக்கியா 6021 மாடல்ல கேமராவே இல்ல! அதனால நான் எடுத்த படத்துல இருந்து, அழகா நின்னு போஸ் கொடுத்த தோழர் தோழியர் எல்லோரையும் கட் பண்ணிட்டு பார்க்கும் போது கிடைச்சது இது தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு 3:&lt;/span&gt; நான் சான் பிரான்சிஸ்கோல கொஞ்ச நாள் இருந்தேன். அங்க இருக்கிற ரோடு எல்லாம் சூப்பரா இருக்கும். அத ஒரு மூணு ரோல் சுட்டு வச்சேன். அது எதுவும் இப்போ கைவசம் இல்ல. அது மட்டும் இப்போ கைல இருந்திருந்தா முதல் பரிசுல இருந்து கடைசி பரிசு வரை எல்லாம் நம்மளது தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பின்குறிப்பு 4:&lt;/span&gt; இலவச இணைப்பா இன்னொரு படம். என்னடா இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒண்ணும் இல்ல, முதல் படத்தோட அம்மா தான் இவங்க!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_av8aT9lyL1w/RyuKxZm5iWI/AAAAAAAAAGY/GaDB-eKe1vc/s1600-h/SALAI_3.JPG"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_av8aT9lyL1w/RyuKxZm5iWI/AAAAAAAAAGY/GaDB-eKe1vc/s320/SALAI_3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5128345181983705442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அம்மா அழகா இல்ல பொண்ணு அழகான்னு சொல்லிட்டுப் போங்க. :)&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 5:&lt;/span&gt; மேல போட்டு இருக்கிற படம் எல்லாம் போட்டியில ஜெயிக்காதுன்னு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் போட்டதுக்கு காரணம் அட்லீஸ்ட் பதிவு கவுண்ட்ல ஒன்னு ஜாஸ்தி ஆகுதுல்ல...அதான்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-8379549389737766751?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/8379549389737766751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=8379549389737766751' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/8379549389737766751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/8379549389737766751'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2007/11/pit.html' title='நவம்பர் மாத PIT போட்டி'/><author><name>Manivannan</name><uri>http://www.blogger.com/profile/17074764814930547043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_av8aT9lyL1w/RyxWopm5iYI/AAAAAAAAAHU/I3Yoz4_yUmg/s72-c/SALAI_1.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-604854094941526255</id><published>2007-10-31T18:08:00.000Z</published><updated>2007-11-03T11:28:22.553Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>வேஷங்கள் - இந்திரா பார்த்தசாரதி</title><content type='html'>எனக்கு பிடித்த பல எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வேதபுரத்து வியாபாரிகள், தந்திர பூமி, சுதந்திர பூமி ஆகியவற்றை சொல்லலாம். முக்கியமாக அங்கத நாவலான வேதபுரத்து வியாபாரிகள் நாவலில் ஒவ்வொரு வரியிலும் இழைந்தோடும் அந்த நையாண்டியை மிகவும் ரசித்திருக்கிறேன். என்ன தான் நக்கல் என்றாலும் சுதந்திர பூமியில் கருணாநிதியை ஹிட்லருக்கு ஒப்பிடும் பகுதி  கொஞ்சம் ஓவராக தான் படுகிறது. இருந்தாலும் அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அதுவும் ஒரு சிறந்த நாவலே.அவரின் கிருஷ்ணா கிருஷ்ணா நாவலை பலர் பாராட்டிப் பேசக் கேட்டிருக்கிறேன். அதை இன்னும் படிக்க சந்தர்ப்பம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவர் எழுதிய வேஷங்கள் என்ற குறுநாவல் ஒன்றை படித்தேன். இந்திரா பார்த்தசாரதி எழுதி நான் படித்தவற்றில் அரசியல் தளத்தில் இயங்காத முதல் கதை இது தான் என நினைக்கிறேன். வெகு எளிமையான கதையினூடாக ஒரு சராசரி மனிதனின் தடுமாற்றங்களையும்  பலஹீனங்களையும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கால் ஊனமுற்ற சங்கரன் ஒரு அவலட்சணமான கோபு என்ற பதினாறு வயது சிறுவனை சந்திக்கின்றன். தனது மென்மையான தாய் மீது மிகுந்த நேசமும் தன் அவலட்சணத்திற்கு காரணமான தன் குருரமான குணம் கொண்ட தந்தை மீது அளவு கடந்த வன்மமும் கொண்டிருக்கும் கோபுவிற்கு சங்கரனை மிகவும் பிடித்து போக, தனது வீட்டில் வாடகைக்கு ஒரு அறை இருப்பதாகக் கூறி சங்கரனை தன்னுடன் தங்க அழைக்க அதற்கு சங்கரனும் ஒப்புக்கொண்டு அந்த வீட்டிற்க்கு குடியேறுகிறான். இதன் பிறகு கதை வாசகர்கள் எதிர்பார்க்கும் அதே திசையில் நகர்கிறது. கோபு ஒரு 'இம்பொடன்ட்' பசு மாட்டின் கதையை பள்ளிக் கட்டுரையாக எழுதியதை அறிந்து ஆச்சிரியப்படும் சங்கரன, கோபு பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறாமல் போவதிற்கு காரணம் அவன் தாழ்வு மனப்பான்மையே என்று புரிய வைக்க அதன் பின் கோபு நன்றாக படிக்க ஆரம்பிக்கிறான். சங்கரனுக்கு கோபுவின் தந்தை மேல் கோபமும் நல்ல புத்தகங்களை படிக்க விருப்பமுள்ள ஆனால் வாய்ப்பில்லாத கோபுவின் தாயின் மேல் அனுதாபம் கலந்த பரிவும் ஏற்படுகிறது. சரி, இந்தக் கதையும் ரிதம் திரைப்படம் போலத்தான் முடியும் என்று முடிவுக்கு வரும் வேளையில் எதிர்பாராத திருப்பமாக சங்கரன் கோபுவின் தாயிடம் ஒரு வினாடி சபலத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, அனைத்துமே முற்றிலும் கோணலாகப் போவதுடன் இக்கதை நிறைவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பாரதியார் எழுதிய 'தேடிச் சோறு நிதந்தின்று' என்ற பாடலில் வரும் வேடிக்கை மனிதனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சங்கரன், சங்கரனைப் பார்த்து  "என்னைப் பாரு, யார் மூஞ்சி அவலட்சணமாயிருக்கு பார்ப்போம்" என்று கூறும் கோபு, சங்கரனிடம் "நீங்க சராசரி மனுஷன் இல்ல" என்று சொல்லும் கோபுவின் தாய், கோபுவின் தாயை பொய் சொல்லித் தான் கல்யாணம் செய்து கொண்டதாக தயக்கம் இன்றி ஒத்துக் கொள்ளும் கோபுவின் தந்தை, "அநுதாபம் ஒரு ஆபத்தான உணர்ச்சி" என்று நடக்கப் போவதை சரியாக கணிக்கும் சங்கரனின் நண்பன் என் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அருமையாக செதுக்கி உள்ளார் இபா.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு என்ன நடந்தது என்பதை ஆசிரியர் வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறார். இப்படி முடிவை சொல்லாமல் விடுவதை இபாவின் மற்றும் பல படைப்புக்களிலும் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நிறைவை தந்த ஒரு குறுநாவல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-604854094941526255?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/604854094941526255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=604854094941526255' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/604854094941526255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/604854094941526255'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2007/10/blog-post_31.html' title='வேஷங்கள் - இந்திரா பார்த்தசாரதி'/><author><name>Manivannan</name><uri>http://www.blogger.com/profile/17074764814930547043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-343936552721551645.post-7159105324395375556</id><published>2007-10-30T22:27:00.000Z</published><updated>2007-11-03T11:23:03.051Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரப்பன்'/><title type='text'>வீரப்பன் ஹீரோவா?</title><content type='html'>அக்டோபர் 31, 2007 தேதியிடப்பட்ட ஆனந்த விகடனில் "வீரப்பன் ஹீரோவா?" என்ற தலைப்பில் சின்னத்திரை இயக்குனர் திரு. கௌதமன் அவர்களின் பேட்டி வெளி வந்திருக்கிறது. அவர் இயக்கி மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் 'சந்தனக்காடு' என்ற தொடரைப் பற்றிய இயக்குனரின் பேட்டி இது. இதில் அவர் சொல்வது என்னவென்றால்&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;blockquote&gt;வீரப்பன் தேடுதல் வேட்டைங்கிற பேர்ல தமிழ்நாட்டு அதிரடிபடையும், கர்நாடக அதிரடிபடையும் நடத்திய வன்முறைகள் நமக்கு அதிகம் தெரியாத விஷயம். ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தைக் கையில் எடுத்துக்க் கொண்டு ஒரு இனமும், வனமும் சிதைக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லும் கதை இது.&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது வரையிலும் எல்லாம் சரி தான். அதற்குப் பிறகு திரு. கௌதமன் சொல்வது தான் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;blockquote&gt;ஒரு வீரனோட உண்மையான வாழ்க்கை வரலாற்றை மக்களுக்கு சொல்லனும்னு முடிவு பண்ணினேன்.&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆக ஒரு சமுக விரோதியை, ஒரு பயங்கரவாதியை, ஒரு இரக்கம் இல்லாத மனிதனை வீரனாக சித்தரிக்க போகிறார்கள்.  &lt;br /&gt;வீரப்பன் ஹீரோவா? என்ற கேள்விக்கு இயக்குனர் அளித்த பதில் இதோ&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;blockquote&gt;அப்படி நான் சொல்லலை. ஆனா, எல்லோர்கிட்டேர்ந்தும் கத்துக்க ஒரு நல்ல விஷயம் இருக்கும் இல்லையா? அப்படி தன்னைச் சுத்தி இருந்தவங்களுக்கு எதாவது ஒரு பாதிப்புன்னா தட்டி கேட்கிறவன் வீரன். அந்த விதத்துல அவனை ஒரு சுத்தமான வீரனா நான் மதிக்கிறேன்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது ஒரு ஆபத்தான அசிங்கமான மற்றும் அருவருக்கத்தக்க ஒரு மனோபாவம் ஆகும். இந்த உலகில் உள்ள அனைவரிடமும் ஒரு பாராட்டத்தக்க குணம் ஒளிந்திருக்கும். அப்படி ஒரு குணத்தை மட்டும் தோண்டி எடுத்து ஒருவரை ஹீரோவாக முன்னிறுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. இந்த அளவுகோலுடன் பார்த்தால் ஹிட்லர், இடி அமீன், பின் லேடன்  உட்பட அனைவரும் ஒரு விதத்தில் ஹீரோ தான். ஒருவரின் மொத்த குணநலன்களைக் கொண்டே ஒருவரை அளவிட வேண்டும். காந்தி, பெரியார், காமராஜர் போன்றோரின் கருத்துகளிலும் பிழைகள் உண்டு. அந்த பிழைகளை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்களை வில்லன்களாக சித்தரிப்பது எப்படி ஒரு மடத்தனமான செயலோ அதே போலத் தான் இதுவும்.&lt;br /&gt;ஒரு கடத்தல்காரனை ஹீரோவாக முன்னிறுத்துவது ஒரு நல்ல அறிகுறி அல்ல. இந்த மாதிரி ஒரு நிலை நீடித்தால், இந்த உலகில் ஹீரோக்களும் வில்லன்களும் மட்டும் தான் இருப்பார்கள். மனிதர்கள் என்று ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். இருக்கும் சில நல்ல மனிதர்களும் ஒரு பிரிவினருக்கு ஹீரோவாக முயற்சித்து மற்ற அனைத்து பிரிவினருக்கும் வில்லனாக மாறிப் போவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/343936552721551645-7159105324395375556?l=manioosai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://manioosai.blogspot.com/feeds/7159105324395375556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=343936552721551645&amp;postID=7159105324395375556' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7159105324395375556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/343936552721551645/posts/default/7159105324395375556'/><link rel='alternate' type='text/html' href='http://manioosai.blogspot.com/2007/10/blog-post.html' title='வீரப்பன் ஹீரோவா?'/><author><name>Manivannan</name><uri>http://www.blogger.com/profile/17074764814930547043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry></feed>
